வாசகர்கள் கருத்துகள் ( 5 )
. மோடிக்கு பின் யார் என்பதில் இவரும் ஒருவர். இவர் தலைமையில் போட்டியிடுவது சிறந்த வியூகம்.
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்பாரத்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அஜித் பவாரை துணை முதல்வராக்கி வைத்து விட்டு, ஊழலை ஒழிப்போம், ஊழல் செய்வோரை உள்ளே தள்ளுவோம் என்கிற பாஜக கோஷம் மஹாராஷ்டிர மக்களிடம் எடுபடவில்லை போலிருக்கிறது. இந்த கூட்டணி எதிர்ப்பு ஓட்டுகளால் இண்டி கூட்டணி அதிக இடங்களில் வென்றது. சட்டசபை தேர்தலிலும் அதே நிலை தொடரும் என்றே தோன்றுகிறது, பாஜக தலைமை தகுந்த வியூகம் அமைக்கவில்லையென்றால்.
Keeping options open. They may bring in Nitin Gadkari and shift Devendra Phadnavis to Centre.
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காமல் போட்டியிட்ட இந்தியா கூட்டணியை கேலி செய்த கட்சி அதை வெளியில் சொல்லி கிண்டல் செய்த பிரதம வேட்பாளர் தன் கட்சி ஆளும் ஒரு மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தைரியம் இல்லை ஹி ஹி
ராஜ் மதியபிரதேஷ் ஹிமாச்சல் இங்க எல்லாம் முதல்வர் யாருன்னு சொல்லல, முரசொலி அறிவாளி
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
23 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
25 minutes ago
நிரூபித்துள்ளோம்!
47 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago