வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜார்ஜ் சோரஸ் கூட்டணிக்கு நன்றாக தெரியும்.
இதற்கெல்லாம் காரணம் யார் என்று ராகுல்காந்திக்கு தெரியும்.
ஜம்மு காஷ்மீர் மறுபடியும் பால் மாறுகிறதா.
இவிங்க அரசியல்ல அப்பாவி மக்கள் பலி. இஸ்ரேலில் கூட நம்மாளுங்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் போலிருக்கு.
காங்கிரஸ் வெளியில் இருந்து குசும்பு செய்யும், அதே சமயம் ஓமர் கட்சி உள்ளிருந்து அதன் வேலையை காட்டும். இராணுவம் அதன் வேலையை காட்டினால் திருந்த வாய்ப்பு உண்டு.
இந்த கொலைகளுக்கு தேர்தல் அக்டோபர்க்குள் நடக்க வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் தான் காரணம்.....
சொரணை இல்லாத, திருட்டு திராவிட கொள்ளையர்கள், கான் ஸ்கேம் காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு வோட்டை போடும் ஹிந்துக்களே, இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருங்கள் நல்ல உங்களுக்கும் இதே நடக்கலாம். சென்னை பல்கலைக்கழக பேராசியர் தமிழகத்தில் தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்த்தார் என்று கைது செய்யப்பட்டார். வோட்டை பிச்சைக்காக தமிழக போலீஸ் துறையை கையில் வைத்து இருக்கும் தமிழக சூப்பர் நம்பர் ஒன்னு முதல்வர் மட்டும், அவரது வாரிசும் இதற்க்கு பதில் சொல்வதற்கு பதிலாக, ஹிந்தியை திணிக்கிறார்கள் என்று உங்களை திசை திருப்பிக்கொண்டு இருக்கிறார்.
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எக்காலத்திலும் கொடுக்க கூடாது பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லுங்கள்
தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத இன வெறி பிடித்த கட்சி ஆட்சியில் அமர்ந்து விட்டதல்லவா, இனி மேல் இதெல்லாம் நடக்கும்.