வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நான் யாருக்கும் எதற்கும் கட்டு பட மாட்டேன். ராஜா வீட்டு கன்னுகுட்டி
SHAMEFUL JUSTICE
மண்டையில் மூளைக்கு பதில் மசாலா இருக்கும் போலிருக்கிறது
முதுகெலும்பற்ற, ஆண்மையற்ற நமது சட்டங்களில் மூலம் இதுவரை தண்டனை கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே 12 வழக்குகளில் பெயிலில் இருக்கும் ராகுலுக்கு இது 13 வது வழக்கு அவ்வளவுதான். நீதிமன்றத்தின் நேரமும் பணமும் விரையம். பாமரன் மீது மட்டுமே நமது சட்டங்கள் தனது வீரத்தை காண்பிக்கும்.
அது சட்டத்தின் தவறல்ல பொறுப்பற்ற பச்சோந்தி இடது சாரி நீதிகளின் தவறு. எதோ ஒன்றை மழுப்பி நீதி வழங்குவது போல் மென்மையாக தட்டி தப்பிக்க விடுவது.. கையாள்பவன் திருடனானால் ஆயுதத்தின் மேல் ஏன் பழி
வடக்கே வழக்குகளை விசாரிக்க மாட்டேன் என்று பயத்தில் நீதிபதிகள் விலக மாட்டார்கள் - ஏனென்றால் அதிகம் கொலீஜிய நீதிபதிகள். ஆகவே ஒன்றும் நடக்காது.
மக்களை குழப்பி விட்டு அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த ராகுல் கேண்டி பலமுறை முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான் இவன் இப்பொழுது பல வெளிநாட்டு நிறுவனங்களின் கை பாவையாக மாறி இந்தியாவை கைப்பற்ற பல்வேறு கீழ்த்தரமான தந்திரங்களை பயன்படுத்தி வருகிறான். இவனை தேச துரோக வழக்கில் கழிவு செய்து இந்திய நாட்டை விட்டு வெளியேற்றினால் மட்டுமே அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் அமைதியான சூழ்நிலைக்கு நான் நல்லதாக அமையும்.
இடது சாரி நீதிகள் கொலீஜியும் முறை ஆனது அது ஒழிந்தால்தான் நீதி கிடைக்கும்
ராவுல் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசவிரோதியாகி பல ஆண்டுகள் ஆகின்றன ....
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க உதவும் தந்திரம் இளவலின் தந்திரம் ..... சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களை மற்றவர்களுக்கு எதிராக உணர்ச்சிகொள்ள தூண்டவே பேசப்பட்ட பேச்சு ..... மக்களை பிரித்தாள நினைக்கிறது இந்த சோரசின் பாட்டுக்கு ஆட்டம்போடும் தேசவிரோத கும்பல் ..... லாடம் கட்டவேண்டும் .... மத்திய அரசு செயலற்றதாகிவிட்டதா ???? மீண்டும் எமர்ஜென்சி தேவையென்றால் அதைச்செய்து தேசவிரோதிகளை ஒடுக்குங்கள் .... சிறுபான்மையினரை நாட்டுக்கு எதிராகத் தூண்டிவிட்டு எங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் .....
ராகுலின் எம் பி பதவி பறிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்க பட்டது. அந்த வழக்கு என்ன ஆனது அவ்வளவுதானா. பணம் பதவி இருந்தால் எந்த ஒரு வழக்கும் யாரையும் ஒன்றும் செய்யாது. நமது நீதி துறை மீதி துறையாகி நீண்ட நாட்களாகி விட்டது.
இதற்கு தீர்வு வாரிசு கொலிஜியம் முறை ஒழிக்கப்பட்டு கடுமையான தேர்வு ஒன்றே
ஆந்திராவை சேர்ந்த ஓர் எம் எல் ஏ சென்னம்மனேனி இரட்டை குடியுரிமை வைத்து இருந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பதை பார்த்தாலே புரியும் ....
நீதிகளுக்கு அரசு அதிகாரிக்களுக்கான நடத்தை விதிமுறைகள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும. இவர்களும் சாமானியர்கள் சட்டம் படித்தவர் என்பது தவிர எந்த தனி தகுதியும் பண்புகளும் அற்றவர்கள் ஊழலும் உண்டு. பிறர்க்கு பாடம் உள்ள இவர்களுக்கு என்ன அருகதை
அவரு வாழ் நாள் பெயில் ல இருக்காரு