வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அனைத்து மருந்து தயாரிக்கும் இடங்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் சோதனை மேற்கொண்டால் மேலும் பல அயோக்கியர்கள் சிக்குவார்கள். தரமில்லாத மருந்துகள் கிடைக்கும் என்று நமது வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் சிறந்த கருத்து. ஆனால், இங்கே தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எந்த மருந்து நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப் படவில்லையே . அதனால் தானே இப்போது வட மாநிலங்களில் சிறு குழந்தைகள் மரணம் ஏற்பட்டுள்ளது. இப்படியாக தமிழத்தின் நிலைமை வட மாநிலங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது.
சார் விபரம் தெரிந்து தலைப்பு போடுங்கள். எல்லா டாக்டர்களும் மருந்து கடையில் கமிஷன் வாங்குகிறார்கள் ஒரு சிலரைத் தவிர
நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிக்கும் இடங்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் சோதனை மேட்கொண்டால் மேலும் பல அயோக்கியர்கள் சிக்குவார்கள். தரமில்லாத மருந்துகள் கிடைக்கும். அப்படிப்பட்ட தரமில்லாத மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மக்களின் உயிர் காப்பாற்றப்படவேண்டும்.