வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முன்னாள் கலால் கெஜெட் அதிகாரிக்கு அமலாக்க துறை சராசரி குற்றவாளி போல் நடத்த முடியாது. அதிகாரிக்கு பின்னால் அரசியல் வாதிகள் நிழலாக இருப்பர். அறிவியலில் இவர்கள் தெரிய மாட்டார்கள். அது போல் நீதிமன்ற வாதி, பிரதிவாத மனுவில் கல்வி தகுதி, அரசு பதவி , சமூக பொறுப்பை வக்கீல்கள் குறிப்பிடுவது இல்லை. இதன் மூலம் நீதிமன்றம் ஒரு லேமன் மற்றும் பொறுப்பான நபரை சமமாக நடத்தும் நிலை ஏற்படும். நீதிமன்றம் முதலில் கேள்வி, தணிக்கைக்கு உட்பட வேண்டும். அரசியல் சாசன மொத்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு தான் என்று தவறான கருத்தை உருவாக்கிவிட்டனர். இது தவறு.
கொள்ளை அடிச்சவன், கொலை செஞ்சவன், கற்பழிச்சவன், மணல் கடத்துறவன், சிலை கடத்துறவன், குண்டு வைக்கிறவன் இப்படி எல்லாத்தையும் வெளிய விடுங்க எஜமான். புடிக்கிற போலீசை ஜெயில்ல போடுங்க எஜமான்.
கொலிஜியம் விரும்புறதை மட்டுமே செஞ்சு தேசவிரோதிகளுக்கும், இடதுசாரிகளுக்கு உதவணும்... இதுதான் கோர்ட்டுகள் விரும்புவது .....
போகப் போக பழைய பண்டமாற்று முறைக்கே போயிடலாம் போலிருக்கு
வெளங்கிடும்..
Courts shall the present situation of the country and make observations and pass strictures according to the present needs of the country.Many politicians loot public money in thousands of crores and no politicians and govt. officials suffer due to poverty etc. All are wealthy and started threatening public because of their money power. Acrually people are afraid of police but that police are afraid of politicians. The courts shall be deal them properly because of the their special status enjoy in the soceity.
நீதிமன்றங்கள் என்ன சொல்ல வருகின்றன. கொள்ளை அடித்த வரை விட்டு விட வேண்டுமா. இப்படி விசாரிக்கும் போதே கல்லுளி மங்கன் போல் பேச மறுக்கிறார்கள். அப்புறம் எப்படி விசாரிக்க வேண்டும். குற்றவியல் விசாரணை வேறு அதை விசாரிக்க சொல்லுவதில் தப்பே இல்லை.
நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே இந்த கோர்ட்டுகளில் குற்றவாளி மீதான கரிசனம் கேவலம்
அதானே ... எண்களைப்போல வேகமாக வேலை செய்ய வேண்டும். அதிவேகமாக கைது செய்தால் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது...