வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இப்பவே திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அதிகாரம் உள்ள பதவிகள் வட இந்தியர்களுக்கு, டம்மி பதவிகள் தென் இந்தியர்களுக்கு என்பது தானே பாஜகவின் கொள்கை!
எதுக்கு வீணா புலம்புற
பாவம் TN இல் ஒருத்தர் சாதாரண மக்கள் ஆதரவு இல்லை , முருகன் மந்திரி என்ன செய்தார் தமிழ்நாட்டுக்கு , இவர் தமிழிசை , நிதி அமைச்சர் இவ்வளவு பேர் என்ன செய்தார்கள் தமிழ்நாட்டுக்கு , ஒரிடிசாவின் கோயில் சாவி தமிழ் நாட்டில் உள்ளது , தமிழன் திருடன் என்று சொன்ன போது பொங்க வில்லையே அப்புறம் எப்படி வோட்டு
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜா புதிய கவர்னராகிறார்.
இவர்களின் சந்திப்பு போட்டோ பெருமை அளிப்பதாக உள்ளது. சிறந்த ஆளுமைகள், வாழ்த்துகள்
சி பி ராதாகிருஷ்ணன் தேர்விலும் அரசியல்தனம்தான் தெரிகிறது. இந்திய வரலாற்றிலே சிறப்பு பெற்ற கவர்னராக இருக்கு நமது தமிழ்நாட்டு கவர்னர் திருவாளர் ரவியார் இருக்கும்போது எப்படி தமிழர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை ஏன் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட பாவாக்கா நிறுத்த வேண்டும்? தமிழரை திமுக ஆதரிக்கவில்லை என்று காட்டியோ அல்லது ஆதரிக்கிறது என்று காட்டியோ, எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பமும் பிரிவும் ஏற்படுத்தும் சூழ்ச்சி என்பது புரிகிறது.
உனக்கேன் அந்த கவலை? அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு பாஜக பேரை கேட்டாலே ச்சும்மா அல்லு விடுது...
கட்சி அடிமை மட்ட தொண்டரே- பிரியன் வடநாடே இப்படி குழம்பி போயிருக்கும் போது, கட்சி தலைமை எவ்வளவு கலக்கத்தில் இருக்கும் என்பதை உணர முடிகிறது.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்புஇல்லை. மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்ற தவறான எண்ணத்தில் ஊடகங்கள் உள்ளன. இதனை ஸ்டாலின் அறிந்தும் மறைவில் இதனை முறியடிக்க முயல்கிறார். சி பி ராதாகிருஷ்ணன் தேர்வானதும் ஸ்டாலின் அணுகுமுறை மத்திய அரசுடன் ஸுமுகமாய் இருக்கும் ம்
CPR க்கு ஹிந்தி தெரியாது. எப்படிதான் ராஜ்ய ஸபா வை நடத்த போகிறாரோ
அவருக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு தெரியுமா? போவியா..
இந்த காலத்திலும் இப்படியா? எந்த இந்திய மொழியிலும் பேசலாம். இது இந்தி நாடு அல்ல. இந்திய நாடு. இங்கிலீஷிலும் பேசலாம்.