வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தான் திருடன், மற்றவர்கள் எல்லோரும் திருடன் என்று சொல்வது போல் உள்ளதே!
இதில் பேரும் பாலும் பிஜேபி அடிவருடிகள் தான் அதிகமுண்டு என்று அமைச்சர் அறிவாரா ?? அப்பாவைகள் எங்கும் செல்விதான் பாவிகள் பதில் சொல்லுங்க
இங்கே லஞ்சம் குடுத்து அமெரிக்காவில் முதலீடு வாங்குனவங்க மேலே ஆக்ஷன் உண்டா அமைச்சரே?
அமெரிக்காவின் சட்டம் தெதியாமல் உளறுகுறார்கள். அமெரிக்க பிரஜை ஆகும் முன்னர் விரிவான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பொய் சொல்லி அமெரிக்க பிரஜையாக ஆனாலும், ஆதாரத்துடன் தெரிவித்தால் அவர்களது குடியுரிமையை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி விடும். அதே மாதிரிதான் அமெரிக்க இந்திய பிரஜைகள் OCI கார்டு வாங்குவதற்கு 1008 கேள்விகளுக்கு பதிலளித்து பெற வேண்டும். இங்கிருந்து போனவணை கோட்டை உட்டுட்டு அங்கே போய் தஞ்சமடைஞ்சுட்டாங்கன்னு ஒப்பாரி வெக்காம முறையாக அவர்களின் அமெரிக்க க்டியுரிமைதை ரத்து செய்து இங்கே கொண்டாங்க. பார்லிமெண்ட்டில் அழுதா உலகம் சிரிக்கும். அது சரி... சுவுஸ் பேங்க்கில் கணக்கு வெச்சிருந்தவங்களையே லிஸ்ட் வாங்கி தனியா மிரட்டுனவங்கதானே...
American Deep State க்கு அமெரிக்க அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கு காரணம் ..... குடியுரிமை இந்திய தேசவிரோதிகளுக்கு எளிதில் கிடைத்துவிடும் .... குடியுரிமை வாங்க பன்னூன் உட்கார்ந்து பரிட்சை எழுதுற போட்டோ பாருங்க என்று உன்னைப்போன்றவர்கள் உருட்டினாலும் வியப்பதற்கில்லை ... அமெரிக்காவுக்கு தன்னுடைய சொல்பெச்சு கேட்கும் அரசுதான் எங்கும் வேண்டும் .... சீனா, வடகொரியா விதிவிலக்கு ..... அமெரிக்கா காட்டிய பாதையில் போகாத ராஜீவை போட வி புலிகளை - புலிகளின் சொந்தப்பகைக்கு நடுவில் - அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது .....
குற்றம் செய்து விட்டு அடைக்கலம் கேட்பவர்கள் பல நாடுகளின் காமதேனு. அவர்களை ஒளித்து வைத்து DIPLOMATIC பேரம் பேசி GEOPOLITICAL லாபம் தேடுவது அவர்களுக்கு கைவந்த கலை. இப்போது பல நாடுகளுக்கும் வருமானமீட்டும் புது வகை வழிப்பறிக் கலை.
பழைய தமிழ் திரைப்படங்களில் எல்லா வில்லன்களும் சிங்கப்பூர் போவார்கள். இப்ப நிஜத்தில் அமெரிக்காவா.
எல்லாம் ஜனவரி 20 வரையில். பிறகு திரும்ப விரட்டப்படுவார்கள் என்று நம்பலாம். எல்லா குற்றவாளிகளுக்கும் புகலிடம் பிரிட்டன், மற்றும் ஐரோப்பாதான்.
நல்லுறவுகளை வளர்க்க முயற்சி எடுக்கவேண்டும். இருக்கிற உறவை கெடுக்க முயற்சி செய்யக்கூடாது.
சென்னையில் 90 சதவிகிதம் கால்வாய் வேலை முடிந்தது என்று சொல்லி 4000 கோடியை ஏப்பம் விட்டு விட்டு கருப்பு பணத்தை அமெரிகாவில் பதுக்கி விட்டு வந்தவர்களுக்கும் தண்டனை உண்டா
பூமாலை கெடச்சுட்டுது. நன்னா பிய்ச்சி எறிங்கோ