வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திமுக எனும் புயலைவிட ஊழலைவிட வேறெந்த புயலாலும் அவ்வளவு அச்சுறுத்தல் இருக்காது.
சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது, மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகளுக்காக செலவிட்ட 4000 கோடி ரூபாய் பணத்தை சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் முறைகேடாக உண்டுவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இது தி.மு.க. - திராவிட மாடல் அரசாங்கத்தின் ஊழல் பணிகளை திமுக files மீளாய்வு செய்யச் சரியான நேரமாகும்.
சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது, மழை பெய்தால் தண்ணீர் தேங்க தான் சேயும் இது இயற்கை , அனால் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது , உங்கள் டபுள் என்ஜின் சர்க்கார் மாநிலங்கள் விட TN பூரண சுகம்
வெயில் அடித்தால் வறட்சி நிவாரண நிதி மழை வந்தால் வெள்ள நிவாரண நிதி.... எது வந்தாலும் இவர்களுக்கு லாபம் தான்... நமக்கு தான் முட்டு சந்து.....
முன்பு அதிமுக அம்மா ஆட்சியில், மக்கள், நீருக்காக, நீர் லாரியின் பின் குடத்துடன் ஓட வேண்டிய சூழ்நிலை இருந்தது. அனால், இப்பொழுது திமுக அப்பா ஆட்சியில், வீட்டிற்குள்ளேயே நீர் வருகிறது. வேறென்ன வேண்டும் எங்களுக்கு? போடுங்கம்மா வோட்டு, உதய சூரியனை பார்த்து.
நன்றி DMKவுக்கு வோட்டு கேட்டதிற்கு, கடவுளுக்கு கூட தெரியுது தமிழ்நாட்டை தாக்க கூடாது என்று காக்கிநாடா சென்று விட்டது
புயலால் ஓங்கோல் கூட பாதிக்கப்படலாம்.
திகழ் ஓவியன் ரொம்ப முட்டு கொடுக்கிறார் 200 ரூவா நல்லா வேலை செய்யுது போல
Super comment..
ஆமாம். ஆமாம். புயல் இங்க உள்ளவரக்கூடாதுன்னு தீர்மானம் நிறைவேற்றி இருப்பாங்க. அதுக்கு பயந்து கொண்டுதான் ஆந்திரா பக்கம் ஓடிபோச்சு. காசாவில் நடக்கும் போரில் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றின உடனே இஸ்ரேல் அரண்டுபோய் உடனடியாக சண்டையை நிறுத்தினதே. அந்த மாதிரிதான். மாடல் ஆட்சின்னா சும்மாவா.
அடிக்கடி நிகழ்கின்ற இயற்கை பேரிடர். அரசாங்கமும் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக.
மக்கள் எல்லா பாதுகாப்பையும் அரசே செய்துகொடுக்கும் என்று எண்ணி அலட்சியமாக வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம். உங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க முயலுங்கள். குறிப்பாக தமிழக மக்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
ஆந்திர மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மேலும் செய்திகள்
கடலுார், புதுச்சேரியில் 2ம் எண் புயல் கூண்டு
28-Oct-2025