வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கொள்ளையருக்கு நாணயம் வெளியிட்டதே சீர்திருத்தம் தானே ????
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை காக்க நீதி மன்றம் சீர் திருத்தம் அவசியம். - வாதி , பிரதி வாதிக்கு சிவில் வழக்கு எண் கொடுத்தவுடன் பலன், பாதிப்பு சமமாக இருக்க வேண்டும். 5 ஆண்டுக்குள் வழக்கு தீர்வு கட்டாயம். முடிக்கவில்லை என்றால், நீதி பதவி உயர்வு நிறுத்தம். வக்கீல் 5 ஆண்டுகள் பணி செய்ய தடை. - மத்திய நிர்வாக முடிவிற்கு எதிராக மாநிலம் செயல்பட தடை. சில மாநிலம் குறு நில மன்னர் போல் செயல் படுகின்றன . இதனை வக்கீல் ஊக்கப்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில நிர்வாக முடிவு காலவரையறை 6 மாதம். - தேர்தல் சீர் திருத்தம். வாக்காளர் , ஆதார் இணைப்பு. முகவரி சான்று உள்ளூர் தபால் நிலையம். வயது சான்று மத்திய, மாநில அரசு மருத்துவர். இறப்பு சான்று, நகராட்சி. இவைகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாக்காளர் அட்டை. நீதிமன்றம், அரசியல் தலையீடு கூடாது.
வழக்கமான வாய் வடை!
உங்க கோபாலபுர எஜமானை பற்றி இப்படியெல்லாம் பேச கூடாது
வாழ்த்துக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்
அறிவிலி பிரேம்ஜி....பாதுகாப்பு துறை நீ மூக்கை நுழைக்காதே
மேலும் செய்திகள்
பகைவரை சாய்த்து பாரதம் காத்தோரே!
08-Dec-2024