வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சீக்கிரம்... சட்டு புட்டுன்னு உள்ளே போட்டு முடியுங்கள்.... அப்படியே ஜாமினில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.
இப்போ நம்ம ஸ்டாலின் சார் / ராவுல் சார் / பப்பி மேடம் பீகார் போயிட்டு தேஜஸ்விக்கு வோட்டு சேகரிக்க சொல்லுங்க. இருக்கவே இருக்கு துட்டு பணம் வீசி அடிங்க. வோட்டு உங்களுக்கே . பீகார்ல ஜெயிச்சிரலாம்
இவர் தந்தை மாட்டு தீவனத்தில் ஊழல் செய்து உலக மகா புரட்சி செய்தவர். இவர் மகன் அனைத்திலும் ஊழல்...இந்த யோக்கியர்கள் ஓட்டு திருட்டை பற்றி பிரசங்கம் செய்வார்...கொள்ளை கும்பல்
ஏ.. இது எந்த வேணுகோபாலு... ஒரே குழப்பமா இருக்கே
சு சார் ஒரே பெயரில் ஒரு நிஜம் ஒரு நிழல் என எடுத்துக்கொள்ளவும் .. யார் உண்மையா எழுதறாங்களோ அது நிஜம் வலதுசாரி வேணு கோபால் .. யாரு பொய்யும் புரட்டும் அவிழ்த்து காழ்ப்புணர்ச்சியுடன் எழுதறாங்களோ அவங்க டூப்பு இடது சாரி வேணுகோபால் ..
ஒரே மாதிரி உலகில் ஏழு பேர்கள் இருப்பார்கள். இங்கே இரண்டு மட்டுமே மற்ற ஐந்து...?
பீகார் கட்டுமர குடும்பம்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் குடும்ப ஊழல்
உடேன திருமாவளவன், ஸ்டாலின் கூட்டாளிகள் இது அண்ணாமலை செய்த வலை என்றும் rss , பிஜேபி செய்த வலை என்றும் அறிக்கை வெளியிடுவார்கள்.
In many occasions, voters are supporting looters of the nation because of their caste religious community sentiments. Such sentimental idiots are in larger numbers in our nation, that is dangerous to democracy
குற்றச்சாட்டு தானே பதிவு பண்ணிருக்காங்க . தண்டனையே குடுத்துட்டமாதிரி அதிர்ச்சின்னு போடுறீங்க.. குற்றம் நிறுபிக்கப்பட்டு தண்டனை வழங்கறதுக்குள்ள நீதிபதியும் செத்துருவாரு, குற்றவாளிகளும் நல்ல ஆண்டு அனுபவிச்சிட்டு செத்துருவாங்க.. நல்ல சட்டம்.. நல்ல நீதிமன்றம்.. நல்ல நாடு..
அதானே அட்ரா சக்கை .