வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மத நலிகிணத்திர்காக இப்படி செய்தால் தான் என்ன அரசு மக்களுக்ககா தான்
ஓருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கினால் அவர் அநீதிபதி.
காங்கிரஸ் திமுக எதையும் செய்யும்.
திமுக என்றாலே ரவுடி கட்சி என்றுதான் தெரிந்தும் கூட்டணி மூலமே வெற்றி பெற்றார்கள். தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.
திருட்டு திராவிடத்தின் இந்த அராஜகப்போக்கு ...ஒரு நீதிபதிக்கே இந்த நிலமைன்னா... சாதாரன மக்கள்..
ஒத்த தோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்து தமிழனை கொள்ளை அடிக்கும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை தமிழன் அடித்து விரட்டினாலே இது எல்லாம் தானா அடங்கும்....
ஒருதலையாய் இருந்தால் தறுதலை நிகழ்ச்சிகள் நடக்கும்.. சமுதாய ஒற்றுமையை விரும்பாத தீய சக்திகளிடம் கூட்டு சேர்ந்தாலோ அல்லது சக மனிதர்களின் மரியாதைக்கும் மாண்புக்கும் எதிரான சித்தாந்தங்களை மண்டைக்குள் ஏற்றி வைத்திருந்தாலோ நல்லதாய் எதுவும் நடக்குமோ
இண்டி கூட்டணி ஆட்கள் கூட்டணி வைத்து இருப்பது எல்லாம் தேச விரோத சக்திகளுடன் தான்..... பிறகு அவர்களது நடத்தை எப்படி இருக்கும் ??
ரௌடிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்காமல் இருக்குமா யுவர் ஹானர்?
நீதிபதி தன் கடமையை மதவாத கும்பலுக்கு சாதகமாக செய்தால் அவரை கருட புராணத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.
திராவிட தீய சக்திகள் அப்படிதான் இயங்கும். 2ஜி வழக்கில் அப்படித்தான் நீதிபெறறார்கள் போலும். பொதுவாகவே எந்த விசாரணை அமைப்பும் தீம்க்காவினர்களை கேள்வி கேட்கவே கூடாது என்பார்கள்.
மேலும் செய்திகள்
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
12-Dec-2025