வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்ததாக குரைத்துக்கொண்டு கோணங்கி கட்சியை எதிர்த்து அரசியலில் காலடி வைத்த பரம யோக்கியர் இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக் மாறி ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு மைய அரசை எதிர்த்து எண்ணையில் விழுந்த அப்பம் போல கொதிக்கின்றார் அல்லக்கைகளின் துணையுடன் இவர்கள் கொள்ளை அடிப்பதை கண்டும் காணாமல் இருக்கவேண்டும் என நினைக்கின்றனர்
திருட்டுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகள் சர்வாதிகாரம்......நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய கருத்து..... நல்ல கட்சி.. அதற்கு பொருத்தமான சின்னம்....வெளக்கமாறு...
அமலாக்க சம்மன் பெற மறுப்பு. செல் போன் உடைப்பு. நீதிமன்ற விசாரணை செல் போனில் ஆம் ஆத்மி பதிவு. சமூக வலைத்தளங்களில் வெளியீடு. பல கோடிகளில் மதுபான ஊழல் பண பரிவர்த்தனை? ஊழலுக்கு ஆதாரம் இல்லாமல் எந்த நீதிமன்றமும் தண்டிக்காது. ஜனநாயகத்தை நொறுக்கி வருவது ஆம் ஆத்மி. ஜனநாயகம் காக்க ராஜினாமா செய்ய வேண்டும்.
காந்தியவாதி அண்ணா ஹஸாரே போராட்டத்தின் மூலம் பதவிக்கு வந்துவிட்டு காந்தி எதிர்த்த மதுவில் கூட ஊழல் செய்தவர்கள் இது போல பேசுவது நகைச்சுவை.
தான் எவ்வளவு ஆதரவு
எங்களைத் திருடச் சொல்லி தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்... இது ஜனநாயக நாடு... மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய நாங்கள் திருடுவதை அனுமதிக்காத மத்திய அரசு, எங்களை கொடுமை செய்கிறது...
எது ? தில்லியில் ஏழு இடங்களையும் பிஜேபி வென்றதை சொல்கிறீர்களா ? உங்களின் தலைவரின் கைதை சொல்கிறீர்களா ? பல கோடிக்கு அவரது வீட்டை புதுப்பித்த போது அவரை கேள்வி கேட்டிருக்க வேண்டும். பல ஐபோன் வாங்கி அவற்றை உடைத்து எரியும் போது கேட்டிருக்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் கொண்ட கட்சி ரொம்ப யோக்கியமா பேசுறார்
ஊழல் , கொள்ளைக்கும்பல் தண்டிக்க பட்டால் ஜனநாயகத்தை இழுப்பதா .............
திருடர்களை கொண்டாடடும் ஆம் ஆத்மி கட்சி. இதற்கு காங்கிரஸ் உடந்தை . இரண்டு ஊழல் முதல்வர்கள் கைது செய்து சிறையில் அடைத்தால் எமெர்ஜென்சி என்று குரலிடும் காங்கிரஸ் .
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 10
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
8 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
8 hour(s) ago