வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நேர்மையாக வாழும் மக்களுக்கு எதிரானது நீதி மன்றங்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.
ஒருவர் தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் பொழுது ஆக்கிரமித்து கட்டப்பட்ட அவர்களின் சொத்துக்களை இடிப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றவாளிக்கு தனிப்பட்ட ஆணைகளை பிறப்பித்து இன்னார் குற்றச்செயலில் ஈடுபட்டார். அவர்களது ஆக்கிரமித்து கட்டப்பட்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றம் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கிறது என்று போர்டு மாட்டி வைக்கலாம்.
வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் வீடுகள் இடிப்பு தவறா? விலைகொடுத்து வாங்கிய வீட்டில் வசிப்போர் வன்முறை, கலவரம் செய்ய போவது இல்லை. அடையாள படுத்த முடியாதவர் ஆக்கிரமித்து இருப்பதால் அகற்றவேண்டும். நீங்கள் கூறும் மதத்தினரின் சட்ட பூர்வ இடத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது. இடித்தால் இழப்பீடு பெறாமல் விட மாட்டார்கள். வழக்கறிஞர் வாதம் உண்மை தகவல் தராது. எந்த மாநில நிர்வாகமும் துவக்கம் முதல் நில பரிவர்த்தனை விவரம் பதிவது கிடையாது. ஏன்?
குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் வீடுகளை உடனே இடிக்க வேண்டும். அவர்களுக்கு மேல் முறையீடு சந்தர்ப்பம் அழிக்க கூடாது. அப்படி செய்தால் தான் மற்றவர்கள் குற்ற செயல் செய்ய மாட்டார்கள். அந்த நபரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்வு தர ஆவண செய்ய வேண்டும்
குறிப்பிட்ட மதத்திற்கு தனிபட்ட சட்டம் இருக்கமுடியாது. அப்போ சிறுபான்மை அந்தஸ்து சட்டவிதி செல்லாது. ? விதிகள் வகுத்து, அமுல்படுத்துவது அரசு நிர்வாகம். உச்ச நீதிமன்றம் அமுல்படுத்த முடியாது. கூடாது. தனக்கு கிரயம் ஆகாத நிலத்தில் , இடத்தில் வீடுகட்டி குடியிருப்பது சட்ட விரோதம். இதில், சாதி, மத, ஏழ்மைக்கு இடம் மன்றம் கொடுக்க அதிகாரம் இல்லை. நில வழக்கை நீதிமன்றம் தன் வசம் எடுக்கும் போது, நீண்டகால வழக்காக மாற்றப்பட்டு, இறுதி காலம் வரை போராடி, வீதியில் மாண்டு கிடக்க போகும் குடிமக்கள் ஏராளம். அதில் எங்கள் குடும்பத்தினர் அடங்கும். தயவுசெய்து ஆக்கிரமிப்பை நீதிமன்றம் ஊக்க படுத்த வேண்டாம். பலருக்கு முழு வாழ்க்கையும் வழக்கில் கழிந்து வருகிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது... அப்போ எதுக்கு முத்தாலிக், வாரிய சொத்து...பொது சிவில் சட்டம் எங்கே?
வீடுகளை இடிக்க வேண்டாம் .... எங்களுக்கு ஷரியத் படி தண்டனை கொடுங்கள் என்று அமைதி மார்க்கத்தினர் சொல்வார்களா ??
மத்திய மாநில அரசுகள் தவறு செய்யும்போது அவர்களை தடுத்து நிறுத்தி நியாயத்தை நிலை நாட்டும் உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்!
நீதி விலை போய் பல காலமாகிவிட்டது. பணம், பதவி, ஆள் பலம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த சட்டம். காரணம் இல்லாமலா ஜாதி, மதம், அரசியல்வாதிகள் அம்பேத்கரை கொண்டாடுகின்றார்கள்.
நாட்டை நீதிமன்றங்கள் நடத்தலாம்.சட்டம் இயற்றுவது பாராளு மன்றத்தின் வேலை. கோர்ட் அல்ல ,மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும்