வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஒரு துணை கலெக்டருக்கு மனஉறுதி வேண்டாமா? எதையும் தாங்கும் மன வலிமை உயர செல்லச்செல்ல அதிகம் தேவை அல்லவா
திவ்யா ஓரு நேர்மையான அரசியல்வாதி.. நவீன் பாபு ஓரு லஞ்ச பேர்வழி. கூட்டிக் கொடுத்து பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துபவனுக்கு உண்மையை விசாரித்து எழுத தெரியாது..
எனது அறியா வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில் என்னவென்றால் முன்னது கூறைக்கு நெருப்பு வைப்பவர்கள் என்றும் பின்னது கழுத்தை அறுப்பவர்கள் என்றும் சொல்லப்பட்டது. அது எவவளவு உண்மை என்று இந்த செய்தியும் நிரூபித்திருக்கிறது மறுபடியும். வாழ்க இவர்களின் அட்டகாசம். வளர்க இவர்களின் ஆட்சி.
இடதுசாரி திவ்யா போன்றவர்கள் ஒரு கலெக்டரையே இவ்வளவு தூரம் செய்துள்ளாள் எவ்வளவு பொதுமக்களை சப்த்தம் இல்லாம செய்திருப்பார்கள் ? புத்தியும் இடதுசாரி தானோ?
தி மு க வினர் பரவா இல்லையோ ?
பெண்களில் சில நல்லவர்களும் உண்டு இந்த பெண்மணி போன்று ஆணவம் பிடித்த பெண்களும் உள்ளனர். இதை மாதிரி பெண்களினால் பல கணவன்மார்கள் மரணித்தும் உள்ளனர்.
கம்யூனிஸ்டுகளின் திமிறுக்கும் அராஜகத்திற்கும் அளவே இல்லை
செ. பா மாதிரி சிறையில் ஜாலியாக இருக்கலாம்.. சொந்த ஆட்சிதானே?
கேரளாவில் ,இந்த போலீசு ஓரளவுக்கு நேர்மையுடன் நடந்து கொண்டது. இங்கு என்றால் திருமணமாகி இருந்தாலும் காதல் தோல்வியால் தற்கொலை என்று கேசு முடிந்திருக்கும். அது தான் நம் தமிழகம்
//காதல் தோல்வியால் தற்கொலை என்று கேசு முடிந்திருக்கும். அது தான் நம் தமிழகம்// ஓர் சிறு திருத்தும் அது தான் நம் தமிழகம் என்பதற்கு பதில் அது தான் நம் தமிழகம்// ஓர் சிறு திருத்தும் அதுதான் த்ரவிஷா மாடல்
இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிய நிலையில், இன்றைக்கு கைது. இந்நேரம் அவர் தனக்கு எதிரான எல்லா சாட்சியங்களையும் அழித்து இருப்பார். சாட்சியம் இல்லாமல் நீதிமன்றம் அவரை தண்டிக்கமுடியாது. கைது செய்து என்னபயன்? காதில் பூ சொருகும் வேலை இந்த கைது நடவடிக்கை.