வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாட்டில் பெரும்பாலான நபர்களுக்கு நீரழிவு நோய், சிறுநீரகம் பாதிக்கு பாதி தான் வேலை செய்கிறது. பலருக்கு சிறுநீர் வெளியேறுவது கூட தெரியவில்லை. சந்து பொந்து, கரன்ட் கம்பம், லாரிக்கு பின்னாடி முன்னாடி எங்க கேப் கிடைத்தாலும் அம்மாடியோ!
நாத்தம்
இதுவே திராவிட மாடலாக இருந்தால் எவனும் பேச முடியுமா
உண்மையை சொன்னால் இந்தியர்கள் சுகாதாரத்தில் மிகவும் மோசம். வட நாடு பீட வாயர்களால், சுகாதாரமற்ற மக்களால் சூழப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் படிப்பறிவு இன்மை. தமிழ்நாடு எவ்வளவோ மேல். ஆனால் இது மாறுகிறது. ஆறுதல் அளிக்க வேண்டிய செய்தி, பல கிராமங்களில், நகரங்களில் வெளியில் கழிப்பிடமாக பயன்படுத்துவது கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் குறைந்து உள்ளது. பொது சுகாதாரம் மேம்பட்டு உள்ளது. அதற்கு ஒரு மிக பெரிய காரணம் மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டம்.
மோடி மேல் குற்றம் சொல்வது தான் குறி??உங்கள் மனப்பான்மை புரிகிறது அசுத்தம் செய்த மக்களை கண்டித்து எழுத தைரியம் இல்லை. ஏனென்றால் அது இனம் . இனம் இனத்தோடு தான் சேரும்.
சம்பத் அவர்களே, அவரது கருத்து நியாயமானதுதான். ஒரு தெரு குப்பையை அள்ளி அடுத்த தெருவில் கொட்டி மந்திரிகள் குப்பை அள்ளும் காட்சி எத்தனை தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகின? அதுமட்டுமின்றி அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகளில் குறிப்பாக வருமான வரியில் ௦.5% ஸ்வச்பாரத் க்கு தனியே வசூலித்தும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இப்படி என்றால் கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்களில் எப்படி இருக்கும்? ஸ்வாச்பாரத் என்ற பெயரில் வசூலித்த பல்லாயிரம் கோடிகள் கொள்ளை போனதென்பது தெளிவாகவே தெரிகிறது
கலெக்டர் அலுவலகத்திற்குள் குவிந்த வழக்கறிஞர்களையும் தோப்புக்கரணம் போட வைத்திருக்கவேண்டும்.
இது தான் அறிவுஜீவிகளுக்கும் படித்தும் அறிவற்ற ஜீவிகளுக்குமுள்ள வித்தியாசம்.
அப்போ பல ஆயிரம் கோடிகள் செலவழிச்ச சுவாச் பாரத் திட்டம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சு போச்சு.
இவரை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரரே