வாசகர்கள் கருத்துகள் ( 22 )
டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப் பட்டு, இப்படிப் பட்ட பிரச்னைகள் வருமா என்று அந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா யோசித்திருக்க மாட்டார்..
நம்ம ஊர் ஆட்கள் வீட்டில் ரெய்டு விடனும்
பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி |
24 மணி நேரமும் அவர் வீட்டில் பாதுகாப்பு அலுவலில் இருந்த போலிசிடம் கேளுங்கள்|
அப்பாவிகளை குண்டு வைத்து கொல்லும் தீவிரவாதிகளிடம் ஆட்சியை கொடுப்போமா?
இவருடைய தீர்ப்புகள் உண்மையிலேயே வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்லது வாங்கப்பட்ட தீர்ப்புகளா ? விசாரிக்கப்படவேண்டும்
படுபாவி..... இந்த காசுக்காக எத்தனை அப்பாவிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டாரோ தெரியவில்லை..... கடுமையான தண்டிக்க வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும்., இதுவரை இவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
Justice was available during manu needhi Chozhan time. In today’s world very rare but still some honest people are there like Justice Kunha.
ஒரு நீதிபதிக்கு 3 நீதிபதிகளா. கர்நாடகாவின் நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கிய தீர்ப்பு ஞாபகமிருக்கா மக்களே. அது தான் இது.
நீதிபதிக்கு ஒரு நீதிபதி தேவையா