வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தானே தாக்கியது தவறு ......... காவல்துறை எதற்காக இருக்கிறது ????
இப்போது மாவட்ட ஆட்சியாளர்களும் ரௌடிகளாக மாறிவிட்டார்களோ. ஐ ஏ எஸ் சில் இதுவும் ஒரு ட்ரைனிங்கோ. இருக்கலாம் இதுவும் ஒரு புதிய பாடத்திட்டம் போல.....
ஆதாரம் இல்லாமல் புகார் தருபவர்களை அடிப்பதை விட எட்டியே உதைக்கலாம் தவறில்லை?
IAS ட்ரைனிங் சரியாக செய்யவில்லையே? யாரை குறை சொல்வது? நாடு எங்கே போகிறது?
ரவுடி காலெக்ஷன் ஏஜென்ட் போலும்.
ithu dravisham illai.arya vishamga
ஆரியன் இன்னும் 1000 வருசம் ஆனாலும் கதற விடுவான். பாவம் dravidiyans...
சொரியான் கும்பலுக்கு, எல்லாத்துக்கும் எப்படி பிராமினிசமோ, அது மாதிரி எங்க திருட்டு தனம், ரவுடித்தனம் நடந்தாலும் அதுக்கு பேர் த்ராவிஷம்தாங்க
வாயில நல்லவார்த்தையே வரவில்லை. ஜேப்படிகளை தேர்ந்துஎடுத்து அரியணையில் ஏற்றினால் வாய்க்குவந்த விஷயங்களை ஓஷி என மக்களை ஏளனமாக பேசுவது , கையாலடிப்பது என்ன அரசியலோ .இங்கும் தான் முதல்வர் பாமரனை பேருந்தில் கைநீட்டினார். அவருக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது ? ரவுடிமாதிரி ஒரு தலைவர் நடந்துகொண்டால் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல