வாசகர்கள் கருத்துகள் ( 41 )
உச்ச நீதி மன்றம் இதே கேள்வியை தில்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் கேட்கவேண்டும். சம்மன்களுக்கு பதில் அளிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? கலக்கமா?
இவர் விதவிதமாக வேடிக்கை காட்டுவதில் வல்லவர். 2015 சென்னை வெள்ளத்தில் கரண்டைக் கால் அளவு வெள்ளம் ஓடும்போது போட்டில் சென்று போடோஷுட் எடுத்து படம் காட்டியவர். தான் படித்த படிப்பிற்கேற்ற வேலையைப் பார்க்காமல் வேண்டாத வேலை பார்த்தால் அது wastage in education.
பிடிச்ச படிப்புக்கு ஏத்த வேலை தான் செய்யணும்னா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு மாடலடா... இது கொள்ளையடிப்பதில் விஞ்ஞானம் செய்த கழக கும்பலடா.... தமிழகம் திருந்த தாமரை மருந்தடா.. தம்பி தெரிந்து வாக்களியடா.....
Pm kissan not come my land first talk about this problem
இப்ப எல்லாம் மக்கள் புது திரைப்படங்களுக்கு அவ்வளவு எதிர்ப்பார்ப்பு கொடுப்பதில்லை. ஆனால், அண்ணாமலை DMK Files அடுத்த பாகம் எப்பொழுது வெளிவரும் என்று மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு எதைப்பற்றி வம்பு பேசி வழக்கு இழுக்கலாம் என்று நாரதர் போல, அண்ணாமலைக்கு இன்று ஒரு செய்தி கிடைத்து விட்டது, முதலில் உங்களுக்கு பின்னால் நிற்கும் எம் பி க்களை பாருங்கள் ஐயா பாதிக்கு மேல் கிரிமினல் வழக்குள்ள எம் பி கல், அவர்களை வைத்த்துக்கொண்டு நீங்கள் ஊழல் பற்றி பேசுகிறீர்கள் கஷ்ட காலம்
நாரதர் கலகம் என்றுமே நன்மையில்தான் முடியும். 2024 மக்களவை தேர்தலில் இந்த நன்மை எதிரொலிக்கும். 2026 இல் இந்த நன்மை முழுமை அடையும். உங்களுக்கும் கொத்தடிமையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஓசி பிரியாணி, தமிழக மக்களின் குடியை கெடுக்கும் டாஸ்மாக், இலவசத்திற்காக அரசிடம் பிச்சையெடுக்கும் நிலைமை போன்றவற்றிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் தருணம் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராகும் தருணம்
IPC வேலையை வேண்டாம்னு விட்டதே DMK வை அழிக்க தான் போல
அண்ணாமலை அவர்களே - நீங்கள் கொடுக்கும் தகவல் சட்டப்படி உண்மையாய் இருப்பின் பி ஜே பி சார்பில் தமிழக மக்கள் சார்பில் வழக்கு பதிவு பண்ணலாமே அன்பழகன் பதிவு பண்ண வழக்கிலேதான் ஜெயலலிதா அவர்கள் சட்ட சிக்கல்கள் அனுபவித்தார்கள் நீங்களும் திமுக அமைச்சர்கள் எல்லோர் மீதும் செய்யலாமே அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் விளம்பரமோ அறிக்கையோ செய்வதை விட்டு அது செய்ய பாருங்கள்
அதைச் செய்ய அண்ணாமலைக்கு கட்டளை இடப்படவில்லை ...... பேரம் படியவைக்கவேண்டும் ......... அது மட்டுமே .......
Annamalai sir, please dont release in instalments. All these are National shame and very important to punish the criminals in both நீதிமன்றம் and மக்கள்மன்றம். Please submit to CBI & Supreme Court.
விரைவிலேயே தாடியுள்ள ஆடுதான் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago