வாசகர்கள் கருத்துகள் ( 51 )
கல்வி மற்றும் மருத்துவம் தவிர வேறு எதற்கும் இலவசம் கூடாது என்று சட்டம் அறிவிக்க வேண்டும்
நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை எதற்கு? நீதிபதிகள் வேண்டாம் என்று சொல்வார்களா
பணக்காரர்கள் இலவசங்களை எதிர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடன்களை திரும்ப அரசிடம் செலுத்தச் சொல்லுங்கள். அரசு கருவூலங்கள் நிரம்பி வழியும். பெரும் பணக்காரர்களுக்கு அரசு கடன்களை வாரி வழங்கி, பிறகு தள்ளுபடி செய்கிறதே அவை தான் இலவசங்கள்.
சூப்பர்.... இதை திராவிட தலைகளில் இருந்து தொடங்கலாம்
விலைவாசியை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்துங்கள். பங்குசந்தை வாரம் ஒருநாள் மட்டுமே இயங்கும். வேலை வாய்ப்பினை பெருக்குங்கள். திறன் மேம்பாடு பயிற்சிக்களங்களை மாவட்டம் தோறும் நிருவுங்கள். இதையெல்லாம் செய்தால் இடஒதுக்கீடு தேவையில்லை, இலவசமும் தேவையில்லை. எதுஎதற்கோ நிபுணர் குழு. இந்த இடஒதுக்கீடு, இலவசங்களை ஒழிக்கவும் நிபுணர் குழு ( காலவரைக்கு உட்பட்ட )?அமைத்தால் மிக நல்லது.
எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி களுக்கான சம்பளத்தை ஒரே தீர்மானத்தில் ஏற்றி கொள்கிறார்கள், அரசு ஊழியர்களுக்கு அப்பப்பே அகவிலைப்படி சம்பளம் ஏறுது, இவங்க தீர்ப்பின் மூலம் பெற்றுகொள்ள வாய்ப்பிருக்குது....ஆனா மக்களாகிய எங்களை யாராவது கண்டு கொள்கிறார்களா? வரி மேல் வரி போட்டு எங்களை வரி குதிரை மாதிரி ஆக்கிவிட்டிர்களே....
தமிழகத்தில், தெலுங்கானாவில் பெண்களின் வாக்குகளை பெற இலவச பஸ் பாஸ். ஆனால் அதே பெண்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு இலவச படிப்பு இல்லை, இலவச மருத்துவம் இல்லை. மேலும் தாரணமான கல்விக்காக அவர்கள் நாடுவது ஆட்சியில் உள்ளவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள். அங்கே படிப்பு இலவசமா? இல்லை, அரசு பள்ளிகளைவிட கட்டணம் பல மடங்கு. அப்புறம்....
கார்பொரேட் களுக்கு 21 லட்சம் கோடி இதற்க்கு பணம் இருக்க , இந்த தொகை இலவசத்தில் 500 மடங்கு ஆயிற்றே இதை கோர்ட் கேட்காதா
யுவர் ஹானர் உங்களுக்கு பிரச்சினை என்றால் மட்டும் இதெல்லாம் பேசுவீங்க ரொம்ப காலமா இது சமூக பிரச்சினை அப்பெல்லாம் நீங்க ரொம்ப பிசியா ?
குற்றவாளி என்று தீர்பு சொல்ல பட்டவர் தண்டனையை நிறுத்தி வைத்து மீண்டும் அமைச்சராக வழி செய்வது எந்த விதத்தில் மக்களுக்கு நீதிபோதனை நடத்துகிறார் அவருக்கு எங்களின் வரிப்பணம் ஓய்வூதியமாக கொடுக்க வேண்டுமா.
எல்காம் நம்ன சட்ட மேதைகள் வகுத்துள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தான் காரணம் யுவர் ஆனர். நீங்க ஃப்ராடு அரசியல்வாதிகளை கேள்வி கேக்க முடியாது. தத்தி மக்களுக்கு அறிவு கிடையாது. அதிகாரிகள் ஆட்சியாளர்களின் அடிமைகள். நாடே ஏதோ தர்மத்திலே ஓடுது.
ஆளும்கட்சிக்கு சாதகமா தீர்ப்பு குடுத்து எம்.பி ஆயிடலாம்.