வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆழ்ந்த இரங்கல்கள்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மறைந்த மனிதாபிமானம் மிக்க மருத்துவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். ஓம் சாந்தி.
அன்னாரது புகழ் நிலைத்திருக்கட்டும் ஓம் சாந்தி ஓம்
அங்கிருக்கும் ஒரு டாக்டர் கொள்ளைக்காரனுக்கு வழி கிடைத்துவிட்டது பாவமக்கள்
ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்
டாக்டர் ஆத்ம சாந்தியடைய கடவுளை வேண்டுகின்றேன். 2 ரூபாய் 50 ஆண்டு காலம் அவரது புகழ் 500 ஆண்டுகள் இருக்கும்
அய்யா பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டோம். சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மறைந்தாலும் மனதில் வாழ்கிறார்கள்! செய்திக்கு நன்றி!
மத்திய அரசு இவருக்கு விருது ஒன்றை வழங்க வேண்டும்
பாரதத்தாயின் தவப்புதல்ர்களில் ஒருவர். அன்னாரது ஆத்மா சாந்தியடையை இறைவனை வேண்டுகிறேன். இவரைப் போன்றவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கினால் அது அந்த விருதுக்கு கௌரவம்.
டாக்டர் கோபால் போன்றவர்கள்தான் உண்மையான ஒரிஜினல் மனிதருள் மாணிக்கம். இவரை போன்றவர்களைத்தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். கஷ்டப்பட்டு படித்து தகுதி அடிப்படையில் மருத்துவ சீட் பெற்று படித்து டாக்டர் ஆகி இருப்பார். லஞ்சம் கொடுத்தோ , கோட்டாவில் சீட்டு வாங்கியோ மருத்துவம் படித்திருக்கமாட்டார். இரண்டு ரூபாய் கட்டணம், சமயத்தில் அதை கூட வாங்காமல் ஏழைபாழைகளுக்கு மருத்துவம் பார்த்திருப்பார். கடவுள் இது போன்ற மாடலை படைப்பதையே நிறுத்திவிட்டார். டாக்டர் கோபால் போன்றவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்தே இருக்கும்.
மேலும் செய்திகள்
25 சுகாதார நிலையங்களில் 'பாலி கிளினிக்' துவக்கம்
19-Jul-2025