வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆர்.எஸ.எஸ். இயக்கம் பாரத தேசத்தின் மேன்மைக்காக பாடுபடும் இயக்க்மாகத் தான் இன்னும் உள்ளது. அரசியலுக்கு நேரடியாக வரும் எண்ணம் அதற்கு என்றுமே இல்லை. ஹிந்துத்வ எண்ணம் கொண்ட பாஜக வை வழிநடத்துமே ஒழிய பாஜகவை பின்னின்று இயக்காது. அவ்வாறான எண்ணம் உள்ளதாக காங்கிரஸ் முதலிய கட்சிகள் தான் பொய்யாக குறை கூறுகின்றன. பாரத தேசம் சனாதன தர்மத்தின் வழி நடத்தப்பட வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம். அதை செயல்படுத்தும் நிலையில் பாஜக மட்டுமே உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும். சும்மா எதிர்கட்சிகள் தான் எதையாவது கிளப்பி விட்டு அதில் குளிர் காய்கின்றன.
சபாஷ் சரியான போட்டி, சங்கிகளின் அழிவு காலம் தொடங்கி விட்டது... அதை மக்களுக்கு உரக்க சொல்லும் மலருக்கு ஒரு சபாஷ்...
Rafiq சஙகி ரெண்டுக்கும் அர்த்தம் ஒன்றே ..முகலாயர் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியையும் சங்கிகளை ஒழிக்க முடிந்ததா ?
பிஜேபி தனது கொள்கை பிடிப்புகளில் தளர்ந்து விட்டது என்பது உண்மை. அதற்கு முதல் உதாரணம் பங்களாதேஷி மற்றும் வெளி நாட்டு மக்களை வெளியேற்றுவதில் சுணக்கம் காண்பிக்கிறது. எந்த பங்களாதேஷியும், பாக்கிஸ்தானியும் பிஜேபிக்கு வோட்டு போடுவதில்லை என்பதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும்.
சரிங்க. மோடிக்கு எழுபத்தி ஐந்து வயதாயிற்று, அவரை மாற்ற வேண்டும். அதானே இவர்களின் துடிப்பு. சரி அவரைப் போல இந்த வயதில் துடிப்போடு, கம்பீரமாக, ஒய்வு என்பதே இல்லாமல், விமானத்தில் இருந்து இறங்கிய அடுத்த நிமிடம் பொது நிகழ்ச்சி, பெற்ற தாயின் ஈமக்கடன்களை முடித்தவுடன் நாட்டின் மற்றொரு மூலையில் வளர்ச்சிபணிகளின் தொடக்க விழா, ஒரு நாள் கூட விடுமுறையோ ஓய்வோ இல்லாமல் வேலை செய்யும் யாரையாவது ஒருவரை இந்த வயதின் காட்டுங்கள். அதுவும் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்காவது காட்டுங்கள். ஓய்வறியா சூரியனை வீழ்த்த நினைக்கும் மேகங்களுக்கு சூரியனை கொஞ்ச நேரம் மறைக்க இயலுமே தவிர சூரியனாக மாற இயலாது.
பாஜகவும் வாக்குவங்கிக்காக மதச் சிறுபான்மையினரை தாஜா செய்யும் வேலையில் இறங்கிவிட்டது. அதுதான் அடிப்படைக்காரணம் ..... அதை மறைக்கிறார்கள் .....
பிஜேபியை உருவாக்கிய தாய் ஆர் எஸ் எஸ். பிள்ளைக்கும் தாயுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. ஆர் எஸ் எஸ் ஒரு ராணுவ கட்டமைப்பானது. பிஜேபி உட்பட அனைத்து அமைப்பையும் வழிநடத்தி செல்லும் கடமை ஆர் எஸ் எஸ் உடையது. ஆர் எஸ் எஸ் க்கு வெறும் அரசியல் மட்டுமே இலக்கல்ல. ஒட்டுமொத்த பாரதத்தின் உயர்வை உன்னதத்தை உயர்த்த உருவாக்க பட்ட அமைப்பு.
வயதானாலே என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுவார்கள்
அந்த சென் ஒரு செ சிதம்பரம் போன்ற வீணாய்ப்போன ஆள்... இதற்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் இந்தியா நாசமாவது நிச்சயம்.
RSS திக மாதிரி பிஜேபி திமுக மாதிரி அவ்வளவு தான்
முரளி மனோஹர் ஜோஷி வெகு நாட்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டவர்.. அவருடைய செயல்கள் பிஜேபி மேலிடத்திற்கு திருப்தியாக இல்லை ..அந்த காய்ப்பில் இப்போது பழி வாங்குகிறார். இவரால் நாட்டுக்கு எந்த நல்லதும் கிடையாது ...
Just like K.A. Sengottian