வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை
இராணுவ இரகசியம் பகிர்தல் தவறு என்று இராணுவம் கூறுகிறது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுக்கும் போது இரகசியம் காப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு உள்ளார்கள்.
காலாவதியான காங்கிரஸ் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும்
பா ஜா க வின் மோடியின் புகழ் மற்றும் செல்வாக்கு எங்கோ போய் விட்டது ஆபரேஷன் செந்தூர் க்கு அப்புறம் அதான் கதறல் அதிகமா இருக்கு இன்னும் போக போக கதறல்கள் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் ENJOY
அதான் யார் மத்யஸ்த்தையும் இந்தியா ஏற்காது என்று கூறி விட்டாரே போய் அந்த பேச்சை கேளுங்க
அவர் தான் ஏற்கனவே எங்களுக்கு யாரோட அறிவுரையும் மத்தியஸ்த்தையும் தேவையில்லை என ஆணித்தரமாக அடித்து கூறிவிட்டார், இந்த காங்கிரஸ் குள்ளநரிகள் ஏன் ஊளையிடுது? ஒருவேளை பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டார் என்கிற கவலையோ? முதலில் இவங்களை பெண்டெடுத்து நாட்டை விட்டு துரத்தவேண்டும்..
காங்கிரஸ்காரங்களுடைய புத்தியே எதோ ஒரு வகையில் பிஜேபியை மட்டம்தட்ட வேண்டும் அதனால் இந்தியாவிற்கு பாதகம் வந்தாலும் பரவாயில்லை.இதுதான் அவர்கள் நோக்கம். காங்கிரஸ் ஒழியும் வரை நாட்டுக்கு நிம்மதி கிடையாது .
மானம் கெட்ட பச்சோந்திகள், சந்தர்ப்ப வாத, தேசத்துரோகிகள் இந்த நேரத்தில் மோடியை சங்கடப்படுத்த அலையும் ஜந்துக்கள் நாட்டை விட்டே துரத்த வேண்டும் ,மோடி டிரம்ப் சொன்னதை ஏற்கிறேன் என்று சொன்னாரா பின் ஏன் இந்த கோரிக்கை
"ப்ளீஸ் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, போர் இன்னும் முடியல. அதுக்குள்ள காங் அக்கப்போர் வேற"
சித்ரா பவுர்ணமி அன்று முழுநிலவு வந்ததற்கு தான்தான் காரணம் என்றுகூட டிரம்ப் கூறுவார். அதனையும் நம்பி காங்கிரசும் கேள்வி கேட்கும். நிலாவை நம் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தவறியது மோதியின் இயலாமை என்று கூட கூறுவர்.