வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எதிர்பாராத கோர விபத்து ன்னு மட்டும் சொல்லிறாதீய ..... முற்றிலும் மனிதத்தவறுகளே காரணம் ......
பினராயி விஜயனின் லேட்டஸ்ட் ஸ்டேட்மென்ட் என்ன ???? மீட்புப்பணி இறுதிக்கட்டத்துல இருக்கு ..... ஆனாலும் இன்னும் 206 பேரை மீட்கவேண்டி இருக்கு ...... என்கிறார் ..... ஒன்னுக்கொன்னு முரணா இருக்கா ???? அதுதான் திராவிடம் ........
தொகுதியின் முன்னாள் எம். பி என்ற முறையில் மக்களின் துயரத்துக்கு ஆறுதல் அளிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் பார்லிமென்டில் அவர்களின் நிலைமையைக் கூறி நிவாரணம் கேட்கவும் அவர் சென்றது நியாயமே ஆனால் துயரம், மன உளைச்சல், இருண்ட எதிர்காலம் பற்றிய அதிர்ச்சி என்று பலவித துன்பங்களை அனுபவிப்பவர்களை பேட்டி என்ற பெயரில் மேலும் துயரப்படுத்தும் இந்த tourism தேவையற்றது
ராகுல் காந்தி அந்த தொகுதி MP என்ற முறையில் வருவது தவறு இல்லை. ஆனால் முன்பே இந்த இந்த இடம் landslide ஆக கூடிய சூழ்நிலை இருப்பதாக அறிவிப்பு கிடைத்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது தவறு தான். அதே போல் தமிழகத்தில் இதே போல் landslide இடம் இருக்கும் இடத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், மிக பெரிய மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம்.
அப்போ ராகுலுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தீங்க !
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago