வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பேசாமல் ஆட்சி அதிகாரத்தை கோர்ட் வசமே ஒப்படைத்து விடலாம். பிரதம மந்திரிக்கும் இராணுவ தளபதிகளும் தான் இந்த கோர்ட்டுகள் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டியது தான் பாக்கி. சரிங்க யுவர் ஆனர் எப்போது நீதி மன்ற வழக்குகள் காலக்கெடுக்குள் முடிக்க முடிவெடுப்பீர்கள். 2500 திருட்டு வழக்கு 26 வருடங்களாக நடப்பதாக நேற்று தான் செய்தி வந்தது. அதை எப்போது முடிப்பதாக உத்தேசம். யுவர் ஆனர் உங்களுக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதியா. நியாயமா யுவர் ஆனர். செக் ரிட்டர்ன் வழக்குகளுக்காவது ஒரு காலக்கெடு நிர்ணயிக்கலாமே யுவர் ஆனர். ஓ ஓ சாரி சாரி அதற்கு தான் லோக் ஆதலத் உள்ளதே. அங்கு வக்கீல்களே கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்து விடுவார்கள். அதை மறுத்து விட்டேன் யுவர் ஆனர். சாரி..
சுப்ரீம் கோர்ட் சபாநாயகரை விளாசு விளாசு என விளாசிவிட்டது...
ஆளும் காங்கிரசுக்கு தாவிய 10 எம்.எல்.ஏ.,க்கள். தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு எதன் அடிப்படையில் மன்றம் விசாரிக்கிறது? தேர்தல் ஆணையம் பணி. நீதிபதி சட்டம் இல்லாமல் ஏன் வழக்கை விசாரிக்கிறார்? கட்சி தாவல் சட்டம் ஒரு வியாபார சட்டம். தாவினால் தகுதிநீக்கம் மற்றும் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் யாரிடமும் அனுமதி பெற கூடாது. அந்த தொகுதியில் அடுத்த குறைந்த வாக்கு பெற்றவருக்கு பதவி அல்லது தேர்தல் ஆணைய நாமினி. நீதிபதி, மருத்துவர், குறைபாடுகள் மீது மத்திய தணிக்கை கட்டாயம். சபாநாயகர் வரம்பு அறியாதவர். அம்பேத்கர் மக்கள் பிரதிநிதிக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. வறுமையில் வாடும் வக்கீல் வாதம் மூலம் அதிகாரம் கொடுத்து பணம் தேடி வருகின்றனர்.
ஆமாம். இவர்கள் ஊருக்குதான் உபதேசம் செய்வார்கள். சில கேஸ்கள் நீதிமன்றங்களில் 50 வருடங்கள் 100 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு அவற்றில் பல காலாவதி ஆகி கேஸ் போட்டவர்களும் கேஸ் போடப்பட்டவர்களும் இறந்தே போகின்றனர். இவற்றிற்கெல்லாம் இவர்கள் கால நிர்ணயம் எப்படி செய்ய முடியாதோ அதே போலத்தான். இவர்கள் சட்டத்தை திருத்த பரிந்துரை செய்யலாம். சபாநாயகரையோ ஆளுநரையோ அல்லது ஜனாதிபதியையோ இந்த காலத்திற்குள் முடிவு எடுங்கள் என சட்டம் இயற்ற இவர்களுக்கு உரிமை இல்லவே இல்லை. இப்போ சொல்லுங்கள் யார் வரம்பை மீறுகிறார்கள் என்று.
செந்தில் பாலாஜி வழக்கு இந்த யுகத்தில் முடியாது என்று சொன்னதும் இதே நீதி மன்றங்கள் தானே ..
I wish Mr P H Pandiyan is alive today. He would have summoned the judges to TN assembly and would have taught them a fitting lesson. It is time for revamping the entire constitution and rewrite afresh.
இதேபோல் எல்லா நீதிமன்றங்களுக்கு சொல்ல முடியுமா
எங்களை தவிர வேறு எல்லாரும் குறித்த காலத்தில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் மட்டுமே பெயில் ஆ jail ஆ அமைச்சர் பதவி யா என கேட்டு யாருக்கு என்ன தேவை அதை வழங்கப்படும். எங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை
இவர்களுக்கு அதைச் சொல்லத் தகுதி உண்டா. ஜனாதிபதி , கவர்னர் அதிகாரத்தில் இவர்கள் மூக்கை நுழைக்கலாமா? சபாநாயகர் என்ன செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நீதி மன்றம் எல்லைக்குட்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்தலாம். அதிகப் பிரசங்கித்தனம்
இந்திரா காங்கிரஸ் சுதந்திரத்துக்கு பாடுபட்ட பழைய காங்கிரஸ் அல்ல.. இந்திரா ஆரம்பித்த காங்கிரஸ் - நேரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது.
மேலும் செய்திகள்
சப்த விநாயகர் கோவிலில் நாளை சம்வத்ஸராபிஷேக விழா
05-Jul-2025