வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வேற வேலை இல்லையா? டைம் வேஸ்ட்
இடதுசாரி உச்ச நீதி இதை சொல்வது ஆச்சரியமில்லை
ஜனநாயக சீர் திருத்த சங்கம் ஓட்டுக்கு பணம், இலவசம், சலுகைகள் மூலம் வாக்கு இழுக்கும் யுக்தி, கள்ள குடியேறிகளுக்கு வாக்குரிமை, கட்சி தாவல், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணி நிழலில் இளைப்பாறுதல் போன்ற பல குறைபாடுகளை தேர்தல் ஆணையம் , நீதிமன்றம் போன்ற அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்ய வற்புறுத்தவில்லை. வாக்காளர் , வேட்பாளர் தகுதி, அமைச்சர்கள் ஊழல் வழக்கு பற்றி கவலையில்லை. ஆனால், மெமரி தரவுகள் ... அகற்ற கொள்கை வகுக்க வேண்டுமாம். முறைகேடுகள் நடக்கவில்லை என்று பொறியாளர் உதவியுடன் உறுதி செய்ய வேண்டுமாம். அரசு பொறியாளரா , சங்க பொறியாளரா ? தேர்தல் ஆணையத்தை விட குறைந்த அதிகாரம் உடைய பொறியாளர் முடிவு எப்படி சட்டபடி செல்லும். நீதிபதிகள் ஜனநாயக சீர் திருத்தம் சங்கம் உறுப்பினர்களா ? பொது நல, மக்கள் நல மனு அல்ல. மக்களிடம் சந்தேகம் உருவாக்கி தேர்தலை சீர்குலைக்க முயற்சி. ?
முதல்ல காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, த நா, மே வங்க முடிவுகளை ஆய்வு செய்து மறு தேர்தலுக்கு உத்தரவு இடவேண்டும்
வாக்கு பதிவு தகவல் அகற்றாமல் விவரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு சாதாரண குடிமகன் போல் உத்தரவிடுவது, பதிவில் தவறு நிகழலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கும். நீதிமன்றம் போல் உள்ள சில அரசியல் சாசனம் அமைப்பை மரியாதை கொடுத்து நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்து வருகிறது. மத்திய அரசும் சட்ட வழி புரியாமல் காலம் கடத்துகிறது. தேர்தல் ஆணையம், கவர்னர் போன்ற பதவியின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் மூலம் குறைத்து வக்கீல்கள் மதிப்பிட்டு வருகின்றனர். இதற்கு முறுப்புள்ளி தேவை.
ஒரு பிரெசிடென்ட்டில் ஆணை மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் சாசனம் தற்கால நிலைக்கு பொருந்தாது. பிரிவினைவாதம் தீவிரவாதம் வெளிநாட்டு சதி போன்றவை அப்போது இல்லை சாசனம் திருத்தப்பட வேண்டும்.பழைய சாசனத்தி வைத்துக்கொண்டு தீர்ப்பு கேவலம்
சிக்கலே இல்லாத மிக எளிதான ஒரு இயந்திரத்தில் ஓட்டைகள் கண்டுபிடிப்பதில் அதை வடிவமைத்தவர்களை விடக்கூட இவர்கள் நிபுணர்களாக இருக்கிறார்கள் என்பது சோகத்திலும் மகா சோகமானது. ஒரு கட்சி சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் ஒட்டு எண்ணிக்கை கூடும், அந்தக்கட்சிக்கான கவுண்டர் அதிகரிக்கும். பதிவு முடிந்தவுடன் எத்தனை வாக்கு என்பதை பிரிண்ட் செய்து கொள்ளலாம். அதிகாரிகள் அதை சரிபார்த்துக்கொள்ளலாம். மென்பொருளை மாற்ற முடியாது.
பழைய தரவுகளை அழித்தால்தான், மெஷின் சரியாக வேலை செய்யும். இல்லையெனில் ஜாம் ஆகும். தேர்தல் கமிஷன் தன்னிச்சையான அமைப்பு என்பதால், சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை தேர்தல் கமிஷன் கேட்கவேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற வழக்குகளை நிராகரிக்கவேண்டியது தானே? பலபேர்கள் முன்னிலையில் வாக்குகள் எனப்படுகின்றன. அதுவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கையில் பங்குபெறுகிறார்கள். இன்னும் என்ன சந்தேகம் வரப்போகிறது. ஓட்டு இயந்திரம் என்பது ஒரு சாதாரண கால்குலேட்டர் போலத்தான் என்று இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு புரியவைக்கவேண்டும்?