வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பாஜக விற்கு ராகுல்காந்தியை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று எண்ணம் ஆனால் மக்களின் முழுஆதரவும் ராகுலுக்கு இருக்கிறது பாஜகவின் எண்ணம் நிறைவேறாது இதை பாஜக புரிந்து கொள்ளவேண்டும்
நல்லா அரசியல் செய்றிங்கப்பா சீக்கியர்களுக்கு வராத கோபம் சிறுபான்மை மக்களை அழிக்கும் வேலைகளை பார்க்கும் உங்களுக்கு வருது பாருங்க அது தான் வாய் அரசியல்
விடுங்க பாஸ் . . . பிஜேபியால தைரியமா ராகுலை கைது செய்ய துணிச்சல் வராது - - அந்த தைரியத்தில்தான் பேசிட்டே இருப்பார் . . . இதுவே திராவிட மாடலிடம் இப்டி யாராவது வாலாட்டினால் , தமிழ்நாட்டில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் , வாரண்ட் பிறப்பிக்க படும் , ஒவ்வொரு மாஜிட்ரேட் கோர்டுக்கும் ஜாமீனுக்காக அலைய வேண்டி இருக்கும் . . . கடைசியில் எதுக்காக கைது செஞ்சோம்னு கூட போலீசுக்கே கோர்ட்டுக்கே தெரியாம போயிடும் , , ,
சீக்கியர்கள் எங்க பயந்துக்கிட்டா இருக்காங்க? ட்ராக்டர்ல படையெடுத்து வந்து, விட்டா செங்கோட்டை மேல ஏறி கொடியவே னுட்டுருப்பாங்களே? அவ்வளவு சுதந்திரத்தோடு இருக்கறவங்க, தலைப்பா கட்டமுடியால, குருத்வாரா போயி கும்பிடமுடியலைனு சொல்றது நிச்சயமா வேணுமுனே இந்தியாவை பழிக்கறதுக்காக சொல்றதுதான். இதுக்காகவே ஜெயில்ல போடலாம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையே அல்லது தனி ஒரு மணிதனையோ மனம் புண் படும் படி பேசினால் அவர்களுக்கு உடனடி கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இது போன்ற செயல்களை கட்டு படுத்த முடியும்.
இந்தியாவின் சீ க்கிய சகோதரர்கள் நமது ராணுவம், தொழில்கள், கோதுமை ற்பத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் இந்திய மரத்தின் ஆணிவேராக உள்ளனர். ஆணிவேரை அசைத்து பார்க்க முட்டாள்தனமாக ராகுட் காந்தி பேசுகிறார். வம்பை காசு கொடுத்து வாங்க ள்ளார் .இது அவருக்கு நல்லதல்ல. சிறுபிள்ளைத்தனமாக பேசுவதும், செயல்படுவதும் இழிவானசே யல். நிறுத்தவேண்டும்
இந்திய ராணுவத்தில் சீக்கிய சகோதரர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது பல ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் அவர்களின் பங்கு சுமார் 47 சதவீதமாக இருந்தது தற்போது அது படிப்படியா குறைந்து விட்டது என்று எண்ணுகிறோம்.அவர்கள் நாட்டுக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தவறாக பேசுவது கண்டனத்துக்குரியது .இதை நாங்களும் கண்டிக்கிறோம்
சுமார்
இதே சீக்கியர் கனடா போனா கெட்டவங்களாயிடறாங்க. எப்பிடி சிங்?
உங்க அலைக்கு உள்ளெ உண்ணும் இல்லை தலை பாகைக்குலும் ஒன்னும் இல்லை
சம்பத்து நீங்க மட்டும் பஞ்சாபி ஊருல இருந்தால் உங்களோட முப்பத்தி இரண்டு அழகான பற்களும் உருவி இருப்பானுக .