வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அந்த ஓட்டுனரை இவர்களால் தொடக்கூட முடியாது. சில மாதங்களுக்கு முன் ECR பகுதியில் மது போதையில் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சில நிமிடங்களில் அவர்களை விடுவிக்க மேலிடத்தில் இருந்து தகவல் வருகிறது, மதுவில் வந்த நபர்கள் கொண்டாட்டத்துடன் அங்கேயே பீர் அருந்திவிட்டு ஒரு வாகனத்தை போலீஸ் மீது மோதி தள்ளி நின்னு டூட்டி பாருங்க சார் என சொல்லிவிட்டு வாகனத்துடன் புறப்பட்டு சென்றனர். பாவம் காவலர்கள் அவமானத்துடன் நின்றனர். இதுதான் இன்றைய காலவர் நிலை
இதுபோல பல நிகழ்வுகள் நாட்டில் பல இடங்களில் நடந்துகொண்டுதான் உள்ளது. டிராபிக் போலீசாக நடித்த வடிவேலுவை ஊரின் எல்லைக்கே கொண்டு சென்று சுடுகாட்டில் விட்டு சென்ற லாரி போல பல உண்டு. என்ன வெளியே தெரிவதில்லை. வீடியோ எடுக்க ஆளில்லைபோல
எப்படியும் வைத்து செய்வாங்க அந்த ஓட்டுனரை?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago