உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு

டில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.,17) அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை