வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.????ஒரு சாதாரண ஏழையிடம் ரூ 500 கோடியா??? சங்கூர் பாபா???முஸ்லீம் ஜலாலுதீனா???
இன்னும் சிறப்பாக நோண்டினால் அயல் நாட்டு பணம் நிறைய கிடைக்கும். அந்த நாடுகளை நாம் உலகுக்கு அடையாளம் காட்டலாம். இங்கும் சில கருங்காலிகள் மாட்டலாம்
தீவிரவாத சொத்து 40 கோடி கம்மி
பஜகவின் சொத்து மதிப்பு 40 கோடி உயர்வு.
பாவம், உனக்கு ரெம்ப வலிக்கிதோ. அது ஏன் அங்க அடிச்சா உனக்கு வலிக்குது.
இருக்கவே இருக்கு சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க. நீங்க கவலைப்படாதீங்க. அபிஷேக் ஷிங்வி வைத்து ஒரு கேஸ் போடுங்க.
வழக்கு உடையர்த்துக்குள்ள பாபா டிக்கெட் வாங்கிவிடுவார் லண்டனுக்கு.