வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏன் உங்களிடம் இல்லையா? uk இல் இருந்து வந்த ரிப்போர்ட் எங்கே கூட்டு களவாணிகள்
ராகுலை விட்டு எல்லோரையும் விசாரிப்பார்கள்.
ஒட்டு திருட்டு என தெருவில் புலம்பும் மகன். அவர் அவரது தாய் மற்றும் சகோதரி அனைவரும் காந்தி பெயரை திருடி தங்கள் பெயர்களுக்கு பின்னால் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.ஓட்டையும் பொய்யான தகவல் கொடுத்து திருடியுள்ளார்கள்.அரசு கடுமையாக இவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டுவது அவசியம்.
Seize Rahul Familys Citizenship& AllCitizen Services
ஏன் ராகுலிடம் நேரடியாக விசாரிக்க கூடாது .
அவரோட குடியுரிமையை பறிக்க பி ஜே பி அரசுக்கு ஆர்வம் கிடையாது ராகுல் காந்தி எதிர் கட்சி தலைவராக இருப்பது அவர்களுக்கு யானை பலம். அவரலா குறைஞ்சது ஒரு பத்து சதவிகிதம் வாக்காவது பி ஜே பிக்கு கிடைக்கிறது. மக்களுக்கும் அவர் அரசியலில் இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது வடிவேலு காமெடியயெல்லாம் பாத்து போரடிச்சுப்போச்சு இப்போ அவர்தான் மிக வும் பிரபல காமெடியன்