வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விவசாயத்தை ஒரு கார்ப்போரேட் நிறுவனம் போல ஆக்கலாம் விவசாயத்திற்கு உதவும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கலாம் . விளைச்சலுக்குப் பயன்படாத நிலங்களை கூட அதனதன் இயல்புக்கு ஏற்ப சீர் செய்து ஏதேனும் ஒரு பொருளை உற்பத்தி செய்ய, குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்க வழி செய்யலாம்.ஆறுகளை ஒன்றிணைத்து வீணாகப் போகும் நீரைத் தேக்கி வைத்து நீர்வளத்தைப் பெருக்கலாம்.அதீத மழையால் விளையும் இழப்பைத் தடுக்கலாம்.இதுதான் விவசாயிகளுக்கு உதவும் வழிகள்.இதனைச் செய்யலாமே. வெறுமனே குரல் கொடுப்பதில் பலனில்லை
புகழ்ந்துரைப்பதில் என்ன பயன்.கட்டுபடியாகும் விலையை கொடுக்க வேண்டும்.
ஆக்கமும் இயற்கையை நேசிக்கும் விதத்தில் விவசாய நண்பர்களை இனம் கண்டு முன்னெடுத்து செல்லுங்கள் பிரதமர் அவர்களே
நாற்று நட்டு, களை பறித்து, அறுவடை செய்து உதவின ஜாக்சன் துரை மாதிரி.
அடுத்து நம் நாட்டை இரவு, பகலாக, வருடம் முழுவதும் எதிரி நாட்டினரிடமிருந்து காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கும் நாம் சேவை செய்யவேண்டும், அவர்களை முதலில் மதிக்கவேண்டும்.
விவசாயம் பற்றி பேசும் நீங்கள் சாப்பாட்டு அரிசியின் விலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு. விலைவாசி பற்றியும் பேசுங்கள்
80000 ரூபாய் ஐபோன் மூலம் அரிசி விலை பற்றி கவலைப்படும் உங்களுக்கு ரேஷன் அரிசி முழுவதும் மத்திய அரசால் அளிக்கப்படுவது தெரிந்திருக்காது.
நீ சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறாயா....அறிவிலி
மத்திய அரசு கொடுக்கும் அரிசியில் ஸ்டிக்கர் ஓட்டுவது திராவிட அரசு ...
ரேஷன் அரிசியானது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி அதான் அந்த வாணிப கழகம் வழியாக மக்களுக்கு கிடைக்கும் வரையில் நடக்கும் ஊழல்கள் என்ன, அரிசியின் தரம் எவ்வாறு அதன் மூலம் செயற்கையாக பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதெல்லாம் தெரியுமா பாஈ?