வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பிஹாரில் எல்லா திருடர்களும் ஒரே மேடையில் இருந்திருக்கிறார்கள் . ஒரு சுனாமி வந்திருக்கலாம் .வரவில்லையே
திமுக 40 சீட் பெற்றது தேர்தல் கமிஷன் மூலமாக இல்லை என்பதை ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறார். இவர்களால் பேட்டி மாற்றப்பட்டு வெற்றியை நிர்ணயம் செய்து கொண்டார்கள். 2 மாதம் ஓட்டு பெட்டி இவர்களின் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது, கரண்ட் இல்லாமல் செய்து காமிராவை வேலை செய்யாமல் இருக்க செய்து பெட்டியை மாற்றி வெற்றி பெற்றார்கள். தேர்தல் ஆணையம் பிஜேபி யின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இரட்டை படை எம் பி க்களை வைத்திருந்த காங்கிரஸ் எப்படி 100 எம்பிக்களை பெற்று இருக்க முடியும்??? பிஜேபிக்கு 400 எம் பி சீட்டுக்களை அல்லவா தேர்தல் கமிஷன் கொடுத்திருக்க வேண்டும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் ஸ்டாலின் பேசக்கூடாது . ராகுலையும் பேச கூடாது என்று சொல்லி வையுங்கள் .
சாவி கொடுத்தால் தேர்தல் ஆணையம் செயல்படும் என்றால்.... நீங்கள் 40 க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்று இருக்க முடியாதே..... பொய் சொல்லலாம்..... ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது !!!
கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக காவல்துறை.அமலாக்கத்துறை.லஞ்ச ஒழிப்புத்துறை இப்படி பல....
அந்த பிகாரிகளை திட்டிய ஸ்டாலின் இன்று... இல்லை என்றால் மன்னிப்பு கேட்டுவிடட்டும் அந்த மக்களிடம்
Their only identity : Son of Rajiv Gandhi -Son of Karunanidhi -Son of Lalu Yadav Theyre standing on the stage vehicle today, and tomorrow theyll be d by their children. Meanwhile, those cheering for them will remain at the very same place.
தனது ஆட்சியில் ஒரு முதல்வனாக மக்களின் விமர்சனத்தைத் தாங்காமல் கிழவிகளை கைது செய்யும் வீரமும்...
அப்போ தமிழ்நாடு தேர்தல் ல கூட இதே மாதிரி தான் ஸ்டாலின் ஜெயித்தார்கள் போல, கோவை ல அண்ணாமலை விட திமுக நிறைய ஓட்டு வாங்கினார்கள் அப்போ கூட நிறைய பேர் அவங்க ஓட்டு காண னு புகார் சொன்னாங்க, அப்போ தெரியல இப்போ தெரியுது, இந்த மதவாத திமுக எப்பிடி ஜெயித்தார்கள்னு...
தமிழ்நாட்டு பொம்மை பீகார் சென்று key பெற்று பேசுகிறது....
தேர்தல் கமிஷன் மிகவும் பொறுமை காக்கிறது ...... காரணம் தெரியவில்லை ......