உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது. தவறான கதையை புனைவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது லட்சக்கணக்கான தேர்தல் கமிஷன் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல். தேர்தலில் ஒருவர் 2 முறை ஓட்டளித்ததற்கான ஆதாரம் இருந்தால், பிரமாண பத்திரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரவிக்கலாம். 1951-52ல் இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு நபர் ஒரு ஓட்டு நடைமுறை உள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஆக 14, 2025 21:40

பாருடா, திருடனுக்கு ரோஷம் வந்து விட்டது!


Barakat Ali
ஆக 14, 2025 21:32

எதிர் வரும் தேர்தல்களில் தோற்றுவிடுவோம் என்று பயப்படுபவர்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தையும், வாக்காளர்களையும் இழிவுபடுத்துகிறார்கள் .....


K.n. Dhasarathan
ஆக 14, 2025 21:14

தலைமை தேர்தல் கமிஷநர் அவர்களே ஒட்டு திருட்டு என்றால் வாக்காளர்களை இழிவு படுத்தவில்லை, உங்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சரி வர வேலை செய்யவில்லை என்பது ஆகும், இதைக்கூட புரியாத ஆட்களோ நீன்கள், நேர்மையாக, நியாயமாக வேலை செய்யுங்கள், நீங்கள் தன்னாட்சி பெட்ரா அமைப்பு, யாருக்கும் அடிமை அல்ல, கூலி அல்ல, ஞாபக படுத்துகிறேன், இனியாவது ஒழுங்காக வேலை பாருங்கள். வார்த்தை ஜாலங்கள், திசை திருப்புவது என்கிற ஜில் புள் வேலை எல்லாம் வேண்டாம்.


vbs manian
ஆக 14, 2025 18:59

வோட்டு திருட்டு நடந்திருந்தால் பா ஜ க இந்தியா முழுதும் வெற்றி பெற்று இருக்குமே. கேரளா மேற்கு வங்கம் தமிழகம் இங்கெல்லாம் ஜெயிக்க வில்லையே. இந்தியா ஜனநாயகத்தின் அடிவேரை அசைத்து பார்க்கிறது காங்கிரஸ்.


GMM
ஆக 14, 2025 15:27

ஓட்டு திருட்டு என்பது கடுஞ்சொல். கேலி செய்யும் ராகுல், பிரியங்கா மற்றும் தேர்தல் சூதாட்ட திராவிட கோஷ்டிகள் மக்கள் வாக்கு மூலம் தான் வென்று விதண்டா வாதம் புரிந்து வருகின்றனர். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீதி திருட்டு என்று சொல்ல முடியுமா? மறு நாள் அந்தமான்? .அரசியல் சாசன அமைப்பு மீது வெறி பிடித்து காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. வாக்காளர் பதிவு போன்ற பணிகள் அரசு பணிக்கு லாயக்கற்ற மாநில அரசு ஊழியர்கள்.? இந்திய குடிமகன் மட்டும் வாக்களிக்க வேண்டும். அந்நிய ஊடுருவல் அதிகரித்து விட்டது. வங்கதேச அந்நியருக்கு வாக்குரிமை வேண்டும் என்றால், பங்களாதேஷ் இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.? தேர்தல் ஆணையம் தணிக்கை முறை அவசியம். வாக்காளர் பட்டியல் நாடு முழுவதும் தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டும்.


P. SRINIVASAN
ஆக 14, 2025 14:12

திருடனை திருடான்னு சொல்லம்மா யோக்கியேனுன் சொல்லுவாங்களா.. மனசாட்சியில்லாம பிஜேபி கட்சிக்காரன் போல வேலைசெஞ்சுட்டு... வெட்கமாயில்லை உனக்கு?


Sridhar
ஆக 14, 2025 15:48

கொஞ்சமேனும் வெக்கம் மானம் சூடு சுரணை நேர்மை இதெல்லாம் இருந்தா அவர் சொன்ன மாதிரி அந்த தேர்தல் ஆணையத்தின்முன் ஒப்படைத்து புகார் அளிக்கவேண்டும். அத விட்டுட்டு சும்மா ஆதாரமே இல்லாம வடிவேலு மாதிரி கூவிட்டுக்கிட்டே திரிவேன்னா பிடிச்சு உள்ளே வச்சுருவாங்க.


ramesh
ஆக 14, 2025 18:03

இதற்கு மேல் என்ன ஆதாரம் கொடுக்க வேண்டும் ஸ்ரீதர். உச்ச நீதி மன்ற உத்தரவு படி , 65 லட்சம் வாக்காளர்களின் விபரத்தை நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் . பிஜேபி காரன் மட்டும் தேர்தல் ஆணையம் செய்யும் தப்பையும் ஆளுநர் செய்வதையும் சரி என்பார்.


sankar
ஆக 14, 2025 14:09

கோர்ட்டுகள் இதை வேடிக்கை பார்ப்பது விந்தை - அரசு இயந்திரத்தை அவதூறு செய்யும் அந்நியநாட்டு பிரஜை


P.M.E.Raj
ஆக 14, 2025 13:15

தமிழகத்தில் திமுக கூட்டணியினர் வாக்கு திருட்டில் ஈடுபட்டுதான் நாற்பது தொகுதியிலும் வென்றார்கள். இவர்களின் எம்பி பதவிகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். திருட்டு திமுக திருட்டு ஓட்டில் தான் ஜெயித்தார்கள்.


P. SRINIVASAN
ஆக 14, 2025 14:13

திருட்டு பிஜேபி எம்பிக்கள் ராஜினாமா செய்ஞ்சிட்டு அப்பறம் பேசு சாங்கி ராஜா


ramesh
ஆக 14, 2025 19:50

ராஜா dmk mp க்கள் ராஜினாமா செய்வதற்கு முன் தேர்தல் திருட்டில் ஈடுபட்ட பிஜேபி mp க்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த முன் வந்தால் dmk mp க்களும் ராஜினாமா செய்வார்கள் .


venugopal s
ஆக 14, 2025 13:01

திருட்டுத் தொழில் செய்பவரை திருடன் என்று சொன்னால் கோபம் வருவது ஏன்?


Anand
ஆக 14, 2025 14:06

திருடன் ஒருவன், கூட்டத்தினரிடையே திருடன் திருடன் என கூவிக்கொண்டு ஓடுவதை போல இந்த இத்தாலி திருட்டு கும்பல் செய்கிறது... இவனுக்கு முட்டு கொடுப்பவன் கண்டிப்பாக நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கமாட்டான். அவன் மதமாரி எச்சமாக தான் இருப்பான்.


ramesh
ஆக 14, 2025 21:40

என்ன ஆனந்த் உன்னை பற்றியும் உன் குடும்பத்தை பற்றியும் இவ்வளவு தெளிவாக சொல்லி விட்டாய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை