வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பொறுப்பில்லாத பொய்யை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் ஒருத்தர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பாரதத்தின் துர்பாக்கியம் ....
ராகுல் கானின் பாரத் ஜ ஜோடோ யாத்ரா ஜுட் யாத்ராவா ஆனப்புறம் ஏதாவது பண்ணித்தான் ஆகோணும். அட்லீஸ்ட் கத்தணும்கிற நெலமக்கு கான் கிராஸ் தள்ளப்பட்டு இருக்கு. சோனியாவுக்கு வாலாட்டும் தலைவன்களுக்கும் என்ன செய்வது ன்னு புரியல. எதையாவது அள்ளி வுட்டு மக்களை பீதியிலேயே வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணி கல்லெறிய ஆரம்பிச்சி வச்சிருக்கானுங்க. அந்த கற்கள் அவனுங்க தலயிலேயே விழப்போகுது.
கேள்வியே சரி இல்லை அறிவு உள்ளவர்கள் இது போல் கேள்வியை மட்டும் கேட்க மாட்டார்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து அதற்கு பதிலை தேடுவார்கள் இது அமெரிக்காவின் ஜார்ஜ் சோறசின் வன்மமான இந்தியாவை அழிக்கும் திட்டத்துக்கு உடந்தையாக இருக்கும் கான் கிரஸ்.
தேர்தல் கமிஷன் மீது கண் மூடி தாக்குதல் நடத்தும் காங்கிரஸ் வோட்டர்களின் போட்டோ வயது மற்றும் தனி நபர் விவரங்களை பொது வெளியில் அவர்கள் சம்மதம் இன்றி வெளியிடுகிறது. இது தனி மனித உரிமை மீறல். அருவருப்பானது கண்டிக்க பட வேண்டியது. தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் செயல்பாடுகளுக்கு வரைமுறை இல்லாமல் போனது மிக ஆபத்தான ஒன்று ...சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை..சமீபகாலமாக சட்ட விரோத செயல்பாட்டை எல்லாம் நியாயப்படுத்தும் கீழ்த்தரமான நிலைக்கு அரசியல் கட்சிகள் சென்று உள்ளது ஜனநாயத்தை கேலி கூத்தாக்கும் அருவருக்கத்தக்க செயல் ...முதலில் ஓட்டு இயந்திரம் ,தற்போது தேர்தல் ஆணையம் என எதிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை எனில் அரசியலை விட்டு விலகலாமே ..
பாவம் ராஹுலு, அவரும் மோடிக்கு எதிரா என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி பார்க்கிறார் . ஆனா எல்லாம் அவருக்கே ஆப்பு அடிக்குது.
ஒரே பதில்தான். யாராய் இருந்தாலும் கையொப்பம் இட்டு கேட்க வேண்டும். காற்றில் பேச கூடாதாம்.
ராகுலின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், தேர்தல் கமிஷன் எந்த வேலையும் செய்ய முடியாது. ஜெயிக்க முடியாத ராகுல் தேர்தல் கமிஷன் மீது கோபத்தை காட்டுகிறார். நாட்டின் இலட்சியத்தை திசைதிருப்புகிறார். சீனா போன்று நெடுங்கால திட்டங்கள் இயற்றி இந்தியா வேகமாக வளர ஒரு கட்சி ஆட்சி தான் தேவை. தேர்தல் கமிஷனே தேவை இல்லாத ஆணி தான். தேவை இல்லாத தேர்தல்கள் இலவசத்தை ஊக்குவிக்கிறது. வோட்டிற்கு பணம் கொடுப்பதற்காக தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிற்கு தேவை ஆர் எஸ் எஸ் அமைப்பும் பிஜேபி மட்டும் தான்.
வெளிநாட்டினரை தாராளமாக உள்ளே விட்டு அவைகளை வைத்து ஜெயித்து வந்த காங்கிரசுக்கு உண்மை ஆத்திரத்தை வரவழைக்கிறது. சோரோஸின் உதவியாளர்களை வைத்து இந்தியாவை கையகப்படுத்தி விட முடியும் என்று நம்புகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்களிடையே 2026 தேர்தல் தோல்வி பயம் தெரிய ஆரம்பித்துவிட்டது.