வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ் நாட்டுல பலாத்கார வழக்குனா அன்னைக்கே பெயில் கிடைச்சிருக்கும்
அங்க இல்லாததினால் பிடிக்க முடியவில்லை.
அதே போன்று தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தினுள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர் ஏன் இன்னும் என்கவுன்டர் செய்யப்படவில்லை? மாறாக போற்றிப் பாதுகாக்கப் படுகிறான்? எந்த சாரை காப்பாற்ற???
என்கவுண்டர் சரியான தண்டனை.
சூப்பர் இதுதான் போலிஸ் தமிழ்நாட்டிலும் இப்படி 5 பேரை செய்தால் அரிப்பெடுத்து திரியும் ....களுக்கு கொஞ்சமாவது பயம் வரும் ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது சீண்டிய ... சரிபார்த்து என்கவுண்டர் செய்ய வேண்டும் தவறான ஆளை என்கவுண்டர் செய்துவிடக் கூடாது
கற்களால் தாக்கியதேர்க்கு என்கவுண்டர் ஆ ஆக அவரை பிடிக்க முயற்சிக்கவேயில்லை
Well done Karnataka police.
பீஹாரை சேர்ந்த ரித்தேஷ் குமார், 35.