வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டான்சி நிலத்தை திருப்பிக் கொடுத்த ஜெயா முதல் அப்போ அவரது சீடராக இருந்த சந்தில் பாலாஜி வரை செய்த அறத பழசான பூமர் டெக்னிக். இவருக்கு கணவர் முக்கியம். அதனை விட அவர் பதவியில் நீடிப்பது முக்கியம்.
நம்ம செந்தில் பாலாஜி அறிவுரை குடுத்தாங்க? இனி எல்லோரும் பிடிபட்டால் திருடின ஜாமானை திருப்பி கொடுத்தால் போதும்? எதுக்கு போலீஸ், நீதிபதி??
இது எப்படி இருக்கு என்றால்.... திருடிய ஒருவன் மாட்டி கொண்டு விட்டதால்.... திருடிய பொருட்களை திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறுவது போல் இருக்கிறது.... அதனால் செய்த குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா !!!
பிரச்சினை என்று வந்தவுடன் வாங்கிய லஞ்சப்பணத்தை திருப்பிக்கொடுத்து நல்லவன் ஆன அணில் செந்தில் தான் நினைவுக்கு வருகிறார் . வெட்கம் கெட்டவங்க .
கருங்குண்டு மல்லிகை பூ கார்கே நாட்டு பிரதமர் மோடி ஐயா மீது தான் சம்பந்தமே இல்லாத விடயத்துக்கு கூட கோவம் வரும் மயங்கி மேடையிலே வீழ்ந்தாலும் மோடி பாட்டுதான் எப்பவும் . கூடவே சுத்துற நொள்ளை சித்தய்ய உள்ளடி வேலை செஞ்சு காசடிச்சாலும் கண்டுக்கிடமாட்டார் இது காசுகொடுக்கிற எசமான் ராவுளின் மீது ஆணை ..
செபா கோட்பாடு போல தெரிகிறது. லஞ்சம் வாங்கி இடம் கொடுப்போம். வெளியே தெரிந்தால் பணத்தை திரும்பக்கொடுத்து உத்தமராகிவிடுவோம். மானங்கெட்டதுகள்
கணவர் பதவியில் இருந்தால் இது போன்று இன்னமும் சம்பாரித்து கொள்வேன் , இந்த பதினாலும் வேண்டாம் என்று நினைத்திருப்பாரோ?
வாங்கிய ஆட்டைபோட்ட எல்லா சொத்துக்களையும் திரும்ப கொடுத்தால், அணில் பாலாஜியைப்போல தியாகி ஆகலாம். உங்களுக்கு பதவி மட்டும் அல்ல, பதக்கமும் காத்திருக்கும்.
Fearing arrest in the case ,his wife has decided to return the sites allotted to her.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் வேலை கொடுப்பதற்கு இலஞ்சம் பெற்றதை இலஞ்சம் கொடுத்தவர்களிடமே திருப்பி வழங்கியது போல நீங்களும் திரும்ப வழங்கி விடுங்கள்.