வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஊழல்வாதிகளை எந்த அளவிற்கு வளர விடுகிறோமோ அந்த அளவிற்கு அவர்களை பின்னர் கட்டுப்படுத்துவதும் / தண்டிப்பதும் கடினம்.மக்கள் இதை உணர்ந்து முளையிலேயே அவர்களை கிள்ளி எரிய வேண்டும்.
48 MLA களின் ஆதரவு கடிதம் கொடுத்தும் இன்னும் பாஜகவின் ஏஜென்ட் கவர்னர் புதிய முதல்வரை பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை ஆளும் கூட்டணி உறுப்பினர்களை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தவர் சந்திக்க சென்றபோது மரியாதை குறைவாக பேசி விரட்டி அடித்திருக்கிறார் , எஜமான் அனுமதி கிடைக்க வேண்டி தட்டி கழித்து கொண்டிருக்கிறார் அதோடு பாஜக குதிரை பேரம் நடத்த அவகாசம் வழங்கி கொண்டுள்ளார் ,இந்த சர்வாதிகாரம் முடிவுறும் காலம் நிச்சயம் வரும் , இன்று பாஜக செய்வது அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படும்.
ஒரு கடைந்தெடுத்த குற்றவாளியை கைது செய்வதுகூட இந்த நாட்டில் இவ்வளவு சிரமமாக இருக்குதே இதே போல் இன்னும் மூன்று பேர் பாக்கி எதிர்க்கட்சிகள் எதில் ஒன்றுபடுகிறார்களோ என்னவோ, ஊழல் செய்து அதில் மாட்டிக்கொள்ளும் விஷயத்தில் ஒரே நேர் கோட்டில் இணைகிறார்கள். இதே போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தால், இனி ஊழல் செய்வது சாத்தியமல்ல என்ற மனநிலைக்கு இம்மாதிரியான அரசியல்வாதிகள் தள்ளப்படுவார்கள். அப்போது வேறு வழியின்றி ஒன்று இந்த தொழில் வேண்டாம் என்று ஒதுங்கிகொள்ளலாம் அல்லது உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யலாம் என்கிற எண்ணோட்டம் வரலாம். ஆக, ED வருகை நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
பட்டியலின ST மக்களின் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பெரிய ஆட்களுக்கு விற்று மாட்டிக் கொண்டார் ஹேமந்த். நம்ம ஊரிலும் பட்டியலின???? பஞ்சமி நிலங்களை திருடி மூலப்பத்திரம் இல்லாமல் அனுபவிக்கிறாங்க. கேட்பாரில்லை . வாக்காளர்களுக்கும் அறிவு குறைவு.
இவர் தந்தை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் ....அதனால் தான் இவர் முதல்வரானார் ....இப்போ இவர் அரசின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வரை தில்லு முள்ளு செய்துள்ளார் ....யாரை த்தான் நம்புவதோ .....ஊழல்வாதிகள் பாரதத்தின் சாபக்கேடு ....
கெஜரிவால் மாதிரி இலாகா இல்லாத முதல்வராக???? தொடரும் ஐடியா கிடைக்க வில்லையா?
நாடு விளங்கிடும்...
இங்க 30000 கோடிக்கு நடவடிக்கை ஒன்றும் இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள்
Local police மாதிரி கிடையாது அமலாக்க துறை. தப்பு பண்றதுக்கான வெளியே வர முடியாத அளவுக்கு valid proof வச்சு தான் அமலாக்க துறை arrest பண்ண வர்றாங்க.
திருட்டு கும்பல். இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்பட வேண்டும்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13