வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ED income tax anti corruption துறை எவ்வளவு கண்டுபிடிச்சிர போறாங்க என்கிற தைரியத்தில் தான் லஞ்சம் வாங்கறாங்க
தெரிந்து எடுத்தது கொஞ்சம் தான். இன்னும் தெரியாமல் எங்கெங்கயோ ஒளித்துவைத்து இருப்பார்கள். அதை வைத்து கவனிக்கவேண்டியவர்களையெல்லாம் கவனித்து வழக்கை ஒன்றும் இல்லமால் செய்து கைப்பற்றப்பணத்தை எல்லாம் சுலபமாக பெற்றுவிடுவார்கள். வழக்கு நடக்கும் ஒரு 20 வருடம். நம் வரிப் பணம் தான் போகும். இதெல்லாம் ஒரு கண்துடைப்பு வேலை.
அது எப்படி எங்க போனாலும் இந்த ரெட்டிக்கல் மட்டும் லஞ்சம் வாங்குவதில் கிங் ஆகுறாங்க ?
உலகிலே லஞ்சம் ஊழல்களில் நெம்பர் ஒன் திமுக மட்டுமே. ரெட்டிகள் பின்னால் வருகிறார்கள்
அமைச்சர்கள் வீட்டில் எவ்வளவு கிடைக்கும் பார்த்துக்குங்க.
திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம்,
yow...athu maharashtra
மேலும் செய்திகள்
தொழில் அதிபர் வீடுகளில் 3 நாட்கள் சோதனை நிறைவு
09-May-2025