வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜீவனாம்சம் வேணும்னு கேக்கிறவர்களுக்கு கட்ட பஞ்சாயத்து தான் சரியான இடம். சட்டம் அனைவருக்கும் சமம்னு சொல்லிட்டு ஆண்களுக்கு கேடு விளைவிக்கிறது. ஆண்களுக்கு தனி சட்டம் இல்லை எனில் வருங்காலத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போகும். சட்டம் ஜீவனாம்சம் கொடுக்க சொல்வது ஜீவனை உடலில் இருந்து பிரிப்பதாகும்
அந்த பெண் நீதிபதியை கைது செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் .... மனைவி மாமியார் ஆகியோரை 10 வருடம் சிறையில் தள்ள வேண்டும் .... கேடு கேட்ட சட்டம் பெண்களுக்கு சாதகமாக தான்உள்ளது ... எல்லாம் ஓட்டு வங்கி செய்யும் வேலை .... இப்படி தாஜா பண்ணி சட்டம் போட்டால் தானே பெண்கள் ஓட்டு கிடைக்கும் ....
இந்த வழக்கை திசை மாற்ற அந்த நீதிபதியும் உள்ளூர் போலீசாரும் இதற்கும் இலஞ்சம் கேட்பார்கள். சுபாஷிடம் இலஞ்சம் கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் அவரது மனைவியிடம் ஜந்து இலட்சம் பதிலாக பத்து இலட்சம் வாங்கி கொள்வார்கள். சுபாஷின் அப்பா அம்மா மீதே பொய் வழக்கு போட்டு அதற்கும் இலஞ்சம் கேட்க தயங்க மாட்டார்கள். எப்படியும் இந்த வழக்கு முடிய ஒரு 20 30 வருடங்கள் ஆகலாம். அதுவரை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஊடகங்கள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த வழக்கையே மறந்து போகும். பிணத்தை கண்டால் கூட ஏதாவது காசு தேறுமா என்று தேடும் உலகம்.
மூவரும் கிட்டத்தட்ட தீவிரவாதிகள் போலத்தான் இருக்கிறார்கள்.
முதலில் லஞ்சம் கேட்ட அந்த நீதிபதியை கைது செய்ய வேண்டும். நீதி துறையின் லட்சணம் இந்த நீதிபதி.