வாசகர்கள் கருத்துகள் ( 16 )
He is a selfstyled leader, not a reformer or social worker, exploiting caste sentiments.Basically such leaders are hard core criminals only
என்பது ஆண்டு ஆச்சு சுதந்திரம் வாங்கி - இன்னமும் இடஒதுக்கீடு என்றால் முன்னேற்றம் எப்போது ?
மகாராஷ்ட்டிரா தேர்தலுக்கு அன்பு இதே மனோஜிடம் வாக்குறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தது சங்கிகள் கூட்டம் ஆனால் இன்று பாருங்க இங்கே சங்கிகள் இந்த உயிர் இருக்கவேண்டுமா என எகத்தாள கேள்வி கேட்கிறார்கள் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள் ....
மூர்கான் இன்னும் ஒரு சிங்கூர் ஆபரேஷன் செய்து உன்னை போன்ற தாய் நாட்டுக்கு துரோகம் செய்பவனை நாடு கடத்த வேண்டும். உனக்கு இங்கே என்ன வேலை?
நீ ஏன் பாலைவனம் குறுக்க வர? இது இந்திய நாட்டில் நடக்கும் பிரச்சினை இதை இந்தியர்கள் நாங்க பார்த்துபோம் . நீ எப்பவும் போல இந்த நாட்டுல சாப்பிட்டுக்கொண்டு அந்த பான்றிஸ்தான் இக்கு வாலாட்டு
இட ஒதுக்கீடு போராட்டத்தில் 10 க்கு மேற்பட்ட சதவீதம் கூட பெறட்டும். பிற சமூக மக்களிடம் பின் தங்கிய மராத்தா சமூக இட ஒதுக்கீடு அவசியம் என்று ஒப்புதல் பெறட்டும். அரசு தயங்காது. திராவிட காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இட ஒதுக்கீடு எதிர் வினை புரியாமல் வாதம் செய்து வெற்றி கண்ட வழக்கறிஞர் மற்றும் நீதிபதி தான் விடியல் தர வேண்டும். பாதை இல்லாத ஊர் போல் இட ஒதுக்கீடு. அடிப்படை புள்ளி விவரம் இல்லாமல் திராவிடம் கண் மூடி தயாரித்த இட ஒதுக்கீடு மசோதா இடர் தரும் நிலையில் நாட்டை கொண்டு வந்து விட்டது.
ஜாதிகள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அனைத்து துறைகளிலுமிருந்து முற்றிலுமாக தடை செய்யப்படவேண்டும். ஒவ்வொருவருடைய குடும்ப வருவாயை வைத்து ஒதுக்கீடு கொடுத்தால் இல்லாதவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் முன்னேறுவார்கள்.
உலகுள்ளவரை ஊன்றுகோல் தேடும் ஜென்மங்கள். நாடாண்ட சிவாஜி பரம்பரை என்று மார்தட்டுபவர்கள் இட ஒதுக்கீடு கேட்பது ஏற்க முடியாதது.
அப்படி ஒரு உயிர் தேவையா? போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...
EWS என்று 10% தை எளிதாக கொடுத்த பிஜேபி அரசு ஏன் இந்த போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது ??.... ஒற்றுமையாக போராடவேண்டும் ......
EWS என்பது ஒரு குறிப்பட்ட பிரிவுக்கு அல்ல .முற்பட்ட பிரிவினர் என்று சொல்லப்படும் 20 க்கும் மேற்பட்ட சமூகத்தில் இருக்கும் ஏழைகளுக்கானது ...
பள்ளிக்குழந்தைகள் சேரும்போது ஜாதி என்ன என்று கேட்காமல் இருந்தாலே இந்த பிரச்னை தீரும்
லீலை
ஏதாவது பிரச்சனை செய்வதற்கென்ற ஊருக்கு ரெண்டு பேர் இந்த மாதிரி இருக்கானுங்க. சொந்த முயற்சியில் உழைத்து முன்னுக்கு வருவோம் என்று எவனும் நினைப்பதில்லை. அடுத்தவனுக்கு இடைஞ்சல் செய்வது, அடித்து பிடுங்குவது, யாரு எக்கேடு கெட்டால் என்ன, நான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைப்பது, நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் சுயநலமாக இருப்பது... கொடுமைடா சாமி.