வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை. அதனால் சசி தரூர் காங்கிரெஸ்ஸை தலைமுழுகி பிஜேபியில் விரைவில் ஐக்கியமாவார்.
ஐயா உங்கள் திறமை, கல்வியறிவு ,நாட்டுப்பற்று ,வாழ்க்கையில் நேர்மை இவை அனைத்திற்கும் தகுதி இல்லாத இடம் சேர்ந்து ,கரையில் தவிக்கும் மீன்போல தவிக்கிறீர்கள் .தங்கள் நல்ல உள்ளம் கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய நினைக்கும் உங்களை போன்றோர் தடம் மாறிபோகாமல் நல்வழி எதுவோ அதை தயங்காமல் தேர்வு செய்து நாட்டிற்கு உங்கள் திறமையான பங்களிப்பை வழங்கிட தயங்காதீர் . சுயநலத்தைவிட நாட்டுநலனே பெரியது .
வேற லெவல் சார் நீங்க. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
தமிழக முதல்வருக்கு நினைவுறுத்துகிறோம்! நீங்கள் மீசா சட்டத்தின் கீழ் ஜெயில் தண்டனை பெற்று துன்பம் அனுபவிக்க நேர்ந்த போது உங்கள் வயது இருபத்தி இரண்டு! ராகுல் காந்தி க்கு அப்போது வயது ஐந்து! ஒன்றும் தெரியாது ! ஆகவே அதை இப்போது நினைவில் கொண்டு அவருக்கு புரிய வைக்க காங்கிரஸ் க்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லி விடுங்கள்!
அருமை
கங்கனா அருகில் அமர ஆசைப்படுகிறார்
கூடுவாஞ்சேரியில் நிலம் வாங்கி கொடுத்துவிடலாமா?
யோவ் உன் குசும்பு ரொம்பவே ஜாஸ்தியா...பேசாமல் சி ஐ டீ காலனியில் இடம் வாங்கி குடுக்க சொல்லும்...
நம்ம மானாட மாராடன்னு செய்யாத விசயமா..இதுதான் திருட்டுதிராவிடம்.