வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கைவிலங்கு இடுதல்... ரொம்ப சிம்பிள் லாஜிக் என்னன்னா சட்டவிரோதமாகச் செயல்படும் வரலாறு கொண்ட ஒருவரை கைவலிங்கிடாமல் அழைத்துச் சென்றால் தாக்கிவிட்டு தப்ப வாய்ப்பு... மற்றவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பு.. அரசியலமைப்புக்கு எதிரானது.. மனித உரிமைக்கு எதிரானது என்றெல்லாம் சட்டங்கள் கூறினாலும் பல மாநிலங்களில் நடைமுறையில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லும் நடைமுறை தொடர்கிறது.. ஆகவே தொடர்ந்து அரசியலாக்கப்பட்டும் வருகிறது.. ஆக உறுதியான, இறுதியான சட்டமில்லை. நீடிக்கட்டும் சட்டத்தின் தெளிவின்மை.. வாளுக அம்பேத்கர் ......
"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து" உன்னைப்போன்ற திராவிடியா கூட்டத்திற்கு உழவனெல்லாம் குறைவாகத்தான் தெரியும். உன்கருத்து இதுவானால் இப்பொழுது முதல் அரிசி காய்கறிகள் எதுவும் சாப்பிடாமல் திமுக போஸ்டரை மட்டும் சாப்பிட்டு உயிரோடு இரு.
இதையெல்லாம் ஒரு செய்தி ன்னு போட்டு...
நேத்திக்கி ரஞ்சனி சீரியல் பாத்திருந்தா தெரியும் நம்ம சிரிப்பு போலீஸ் செயல்படும் விதம். எவனோ துட்டு இருக்குறவன் இன்னொருத்தன் மேலே கம்ப்ளைண்ட் குடுத்தா, உடனே எஸ்.ஐ சகிதம் போய் தூக்கிட்டு வந்து போட்டு அடிப்பாய்ங்களாம். கேட்டா, ஏண்டா எனக்கே சட்டம் சொல்லித்தர்ரீங்களான்னு பாய்வாங்களாம். இதுதான் நடைமுறையில் இருக்கு. நாளைக்கி சீரியலில் கம்ப்ளைண்ட் குடுத்தவனே பணத்த அமுக்கினதை காட்டுவாங்க. நம்ம சிரிப்பு போலிஸ் அசடு வழியும். பொய் கம்ப்ளைண்ட் கொடுத்தவனை துட்டு வாங்கிட்டு உட்டுரும்.
எதிர்த்து கேள்வி எழுப்பினால் கைதா? என்னடா அரசாங்கம். வாக்கு சேகரிக்கும் போது மட்டும் தான் கும்புடு. அமைச்சர் ஆனதும் வம்பு[டு].
குற்றவாளி என்று ஒருவரை நீதிமன்றம் தீர்மானிக்காதவரை கைவிலங்கு போட காவல்துறைக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை
தவறு. Èven a suspect can be hand-cuffed, in case it is anticipated that the said suspect is capable of harming officials and or public and capable of running away from custody.