வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதே வேலையை பா.ஜ.க அரசு செய்திருந்தால் மீடியா பொங்கியிருக்கும்.
உண்மையான விவசாயிகள் யாராவது ஓராண்டுக்கும் மேலாக எல்லையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்துவது சாத்தியமா??. மெய்யாலுமே அவர்கள் விவசாயிகள் தானா?? எங்கியோ இடிக்கிதே..
நல்ல செயல் தாமதம் ஆனாலும் இதை மக்கள் முழுவதும் அனைவரும் வரவேர்க்கிறார்கள் இனி இது போன்ற மக்களுக்கு இடையூரு விளைவிக்கும் யாராக இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம்கொண்டு செய்யப்பட்டு மக்களின் வாழவாரத்தை பேணிக்காக்க வேண்டும்ம்
ஹும் அடுத்த தேர்தல் நேரத்துல மறுபடியும் பாத்துகலாம் போர் ஜரி வால்
விவசாயிகளின் போராட்டம் முறியடிப்பு ?/ நீங்க முறியடிக்க முறியடிக்க விவசாய உன் வயிற்றில் அடிப்பான் அப்போ அழ கூட முடியாத நிலையில் நீ நிற்பாய் அப்போ தெய்ரயும் விவசாயின் வலியும் வேதனையும்
எந்த விவசாயியும் வருடக்கணக்கில் உட்கார்ந்து டென்ட் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட மாட்டான். இவர்கள் அனைவரும் கமிஷன் மண்டி உரிமையாளர்கள். சும்மா முட்டுக்கொக்க வேண்டி உருட்டவேண்டாம்
பைடன் சோரஸ் அடிவாங்கியதன் விளைவு . இனி அன்னிய வரும்படிக்கு வழியில்லை.