வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிராக சண்டையை ஆரபித்து இருக்கிறார்கள். ராணுவ துணையோடு இதை அடக்க வேண்டும். அவர்கள் சில கோரிக்கைகள் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கிறது.
உ.பி விவசாயிகளுக்கு என்ப ஆச்சு? மோடியும், யோகியும் டௌள்.இஞ்சின் சர்க்கார் ஆட்சி நடத்தி, ஜி.எஸ்.டி நிதியை வாரி வாரி குடுக்கிறாங்களே?
அவர்கள் உண்மையாகவே தன் கோரிக்கைக்கு போராட வந்தால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த போராட்டம் எதிர் கட்சிகளால் தூண்டப்பட்டு தேர்தல் சமயத்தில் நடக்கும் போராட்டம். இதில் இந்த விவசாய போராளிகள் ஏதாவது ஆதாயம் தமக்கும் கிடைக்கும் என்ற நப்பாசையில் போராடுகிறார்கள்.
சுயநல கோரிக்கையை மட்டுமே மனதில் வைத்து வெறித்தனமாக போராடுவது, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் என்ற போர்வையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் போராட்டம் செய்கிறோம் என்ற பெயரில், மினிஸ்டர் மகன் சென்ற ஜீப்பிற்கு அடியில் புகுந்து, தற்கொலை போராட்டம் நடத்தினார்கள். எந்த எல்லைக்கும் போக தயாராக உள்ளது தவறான போக்கு.
பொதுமக்களின் அவதி பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி விவசாயிகள் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த போராட்டம் தொடர்ந்தால், நாடு கம்ம்யூனிஸ்ட் நாடாகி மக்கள் பட்டினியால் சாவார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு போராட்டம் பண்ணுவது அல்வா சாப்பிடுவது போன்று வருடத்திற்கு ஒருமுறை போராட்டம் பண்ணுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றினால், உணவுப்பொருள்கள் விலை வானளவு உயர்ந்து, ஏழை மக்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்படும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. லத்தியை எடுத்து வெளுத்து விடுவது நல்லது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago