வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெவரம் இல்லாத சிங்குக. கட்டுமரம் அண்ணன், எப்படி ரயில் வரவே வராத தண்டவாளத்தில் படுத்தது போல படுக்கனும்பா, மிக பெரிய போராட்டம் போல பில்டப் கொடுத்து விடனும்.
காங் கிராஸின் கை கூலிகள்....
விவசாயிகள் போராட்டத்துக்கு ரயில் மறியலில் ஈடுபட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடாது... விவசாயிகள் போல சாதாரண மக்களுக்கும் ரயிலில் சென்று ஆயிரம் வேலைகளை முடிக்கவேண்டியிருக்கும். அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம், அதைவிடுத்து இந்தமாதிரி செய்தால் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்
இங்கே விவசாயிகள் கஷ்டப்பட்டால் அங்கே வந்தே பாரத் ல போக முடியலியேன்னு புலம்பும் ஒரு கூட்டம்.
எந்த ஒரு காரணத்திற்காகவும் ரயில் மறியல் செய்யும் எந்த ஒரு மனிதரும் .... அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் ரயில் பயணம் செய்ய ஆயுட்கால தடை விதிக்க வேண்டும்.
விவசாயிகள் போல இல்லை - செழிப்பாக இருப்பதை பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் போல இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
16வது நாளை எட்டியது ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம்
12-Dec-2024