வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குவாரி முறைகேடு வழக்கில் பொன்முவுக்கு ஆதரவாக சாட்சிகள் பல்டியடித்தது நினைவுக்கு வருகிறது. பவார் மஹாராஷ்டிரா கட்டுமரம். ஏக்நாத் ஷிண்டேவைக் கட்டுப்படுத்த அஜித்தை கொண்டு வந்தது ஆபத்தாகிவிட்டது. முதலில் இவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் திருந்த வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு பிறகு காக்கிச்சட்டை காவலர்கள் இப்படி நடந்து கொள்வதுண்டு சாமி. எ.கா.சென்னை, திருவான்மியூர் காவலர்கள் மொபைலை பிடுங்கி பணத்தை கேட்டு வாங்குகின்றனர். இதை தட்டி கேட்டவுடன் மாற்றி பேசினார்கள்
குடும்ப அரசியல்வாதி அல்லவே அப்படிதான் நடந்துகொள்வான் பன்றி , நேபோட்ஸாம் downdown
Maharashtra ruled by NEHRU
முதல்வர், துணை முதல்வர் பவாரை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும், சட்ட விரோதமாக மணல் அள்ளிய கும்பலுக்கு சாதகமாக செயல்பட்டதால்.
மோடியின் கூட்டாளியை இப்படி புட்டுப்புட்டு வைக்க மதவாதிகளுக்கு எப்படி மனம் வந்தது ?.
தீவிரவாதிகள் தான் தங்களை மறைத்து திருட்டு தனம் செய்வார்கள்.நன்மை தீமை நல்லது கெட்டது அறிந்து நடப்பவர்கள்.
இதெல்லாம் நாடுமுழுவதும் பாஜாகார்களும் கூட்டாளிகளும் சகஜமாக செய்யும் ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது . மோடிக்கும் மதவாத பிரச்சார குண்டர்கள் மட்டும் ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் என்று உலகமெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செயகிறார்கள். நாட்டின் கோடிக்கணக்கான கொடிகளை தாரைவார்த்து அணைத்து பித்தலாட்டங்களையும் வருடக்கணக்கில் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இவர்களுக்கு கொடுத்த மக்கள்பணம் 75 ஆயிரம் கொடிகள் போதவில்லை . கொள்ளைகள் தொடர்கிறது,