வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவராவது வரியை செலுத்திவிட்டு காரை மீட்டார். ஆனால் நம்ம ஊரு விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதில் செய்த காருக்கு சுங்கவரி செலுத்தாமல் கோர்ட்டில் முறையிட்டு வரிவிலக்கு கேட்டார். கோர்ட் வைத்த செம குட்டில் புலம்பிக்கொண்டே வரி செலுத்தினார். அன்றுமுதல் பாஜக அரசுமீது கடும் கோபத்தில் இருந்தார். இப்போது பாஜகவை வெறுப்பேத்தவே வடக்குப்பட்டி ராமசாமியை தூக்கிவைத்து அரசியல் செய்கின்றார். இவருக்கெலாம் முதல்வர் பதவி வேறு வேணுமாமே . நாடு விளங்குமா என்ன?
முடவன் கல்யாணத்துக்கு ஆசைப்படுவது தப்பு இல்லை. ஆனால் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமோ? முதலில் அரசியல் படிங்க, அப்புறம் MLA, MP ஆகி முதலமைச்சராகலாம், என்னவோ ஒரு பாடல், காபி ஹோட்டல் வைத்திருந்தவன் உணவுமந்திரியும், காலேஜிக்கு போகாமலே கல்வி மந்திரி ஆனாங்க ஒரு ஊசிலமணி பட்டு இப்போ ஞாபகம் வருது.
விஜய் எங்கள் பிஜேபி கூட்டணிக்கு வா வா என்று அழைத்தவர்கள் ,நேற்று அவர் பிஜேபி மற்றும் dmk உடன் கூட்டனில் இல்லை என்றவுடன் வெறுத்து போய் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல உள்ளது பழனிசாமி அவர்களே