வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பக்கி தீவிரவாதிகள் இந்தியாவுக்கு மட்டுமே பிரச்சினை இல்லை இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தலையாய பிரச்சினை மனிதர்கள் வசிக்கும் எல்லா கண்டங்களிலும் இந்த பக்கியில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் நிறைய நாடுகளில் குடி புகுந்து கொண்டு பிறகு தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறான்கள். இந்தியாவை போலவே இஸ்ரேல் நாடும் பல வருடங்களாக யுத்தம் செய்து கொலைகார பாரம்பரிய தீவிரவாதிகளை எதிர்த்து யுத்தம் செய்து வருகிறது இப்போது தெற்கு அமெரிக்காவுக்கு இந்த தீவிரவாதிகள் குடிபெயர்ந்து வருகிறான்கள் அந்த கண்டத்திலும் தீவிரவாதம் தலை தூக்கும் கனடா ஏற்கெனவே காலிஸ்தான் தீவிரவாததிகளால் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது அங்கேயும் வன்முறை கலவரம் யுத்தம் முளைக்க போகிறது காரணம் பக்கிஸ் நாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் இருப்பான்கள்.
பாகிஸ்தானை கண்டிக்கிறோம் என்று சொல்லியிருந்தால் இன்னும் ஸ்பெசிபிக்காக இருந்திருக்கும். அது ஏன் போகிற நாட்டிலெல்லாம் பொத்தாம் பொதுவாக தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்று மட்டும் சொல்லுகிறார்கள். தீவிரவாத ஒழிப்பு என்பது ஒரு பொதுவான கான்செப்ட். பாகிஸ்தானை கீழே போட்டு சவட்டிவிட்டோம், இன்னும் சவட்டுவோம் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்வதுதான் சிறப்பு, பெருமை.
நல்லது பிரிட்டன். முதல்ல உங்க ஊர்ல இருக்கிற பொறுக்கிங்கள சுடுங்க.. எல்லாம் சரி ஆகிடும் ..
மற்றநாடுகளின் ஆதரவு கிடைக்காவிட்டாலும், இந்தியா சோர்ந்துபோய்விடாது. தன்னந்தனியாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டு, அவர்களை வேரோடு சாய்க்கும்.இது இப்பொழுது உள்ள மோடி ஆட்சியால் சாத்தியமாகும்.