வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சப்பாத்தி சுடும் போது ஏற்பட்ட தீ வட நாட்டு காரன் ரயிலில் சப்பாத்தி சுடுவதில் முன்னோடி.
நடுரோடில் கார் பத்தி எரியுற மாதிரி... கரீப் ரத் நா ஏழைகளின் ரதம். அவ்ளோதான் இருக்கும்.
இங்கு இன்னும் பலர் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்கின்றனர். எவ்வளவுதான் சோதனை செய்வது?
ஓடும் ரயிலில் அடுப்பு வைத்து சப்பாத்தி ரொட்டி சுட்டு சாப்பிடுவார்கள். பின் என்ன நடக்கும்? எதிர்த்து கேட்டால் போலி விவசாயிகள் போராட்டம் மாதிரி கலாட்டா செய்வார்கள். நல்ல ஞ்சாப்.
PERIODICAL
While there needs to be maintenance/ routine check of electrical fixtures in compartments, people traveling also should be cautious/ desist from carrying fire hazardous items in the train. Co passengers should strongly resist any move in lighting fire inside compartments. Awareness
புல்லட் ரயில் விடுவதில் இருக்கும் கவனம், மற்ற ரயில்களின் பராமரிப்பிலும் இருக்கவேண்டும்.