வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சீனாவில் இருப்பதுபோல் இந்தியாவில் பெரிய பெரிய டேம் அனை வேண்டும் நீர் சேமிப்பு இருந்தால் நிலத்தடி நீர் உயரும் போதுமான அளவுக்கு நீர் கிடைத்தால், விவசாய நிலங்கள் காயாது, விவசாயிகள் விவசாயம் செய்து எல்லாவற்றையும் விளைவிப்பார்கள்
பெட்ரோல் - ஐ மறந்துவிட்டாரா?
நமது நாட்டில் உணவு பொருட்கள் வீணடிப்பது சுமார் ௧௦%.இதை தடுக்க வேண்டும். இதற்கு இலவசம் குறைக்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டம் மிகவும் தேவையான இடங்களில் மட்டும் நடைமுறை படுத்த வேண்டும்
நிதியமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனவே அதனை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிடவும்
நுழைய தெரியாத சுண்டெலி வழி கோணல் என்னுச்சாம்.....
இல்லையே வழக்கமாக நேரு வின்சதி என்று ஜவஹாலால்நேரு மீது தானே குற்றம் சொல்வார்கள் இந்த முறை தக்காளி வெங்காயத்தின் மீது பழி போட்டுவிட்டார்கள்
அடடே அப்படியா, சொல்லவே இல்ல நம்பிட்டோம். அப்போ நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் மற்றும் காலத்திற்கொவ்வாத அரசு துறை/ பொது துறை நிறுவனங்கள், அரசு ஊழியரின் அதீத சம்பளம்/ சலுகைகள் / பஞ்சபடி / அதீத போனஸ் / நிர்வாக செலவு இவையெல்லாம் காரணம் இல்லையா பிரதர் ??
பஞ்சபூதங்கள் வந்து பயமுறுத்துது.